-

19 நவ., 2025

www.pungudutivuswiss.com
வடமராட்சி கரணவாய் கூடாவளவு
🔥😱
நேத்து நள்ளிரவு 12 மணி… பயங்கர சம்பவம்! 😱🩸

காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என 147 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று  அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்

புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

தங்காலையில் கணவன்- மனைவி சுட்டுக்கொலை! [Wednesday 2025-11-19 05:00]

www.pungudutivuswiss.com


தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும்  கண்டறியப்படவில்லை.

தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

மாற்றம்: எங்கிருக்கிறது?

www.pungudutivuswiss.com

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம்

18 நவ., 2025

www.pungudutivuswiss.com
FIFA World Cup 26™ qualifiers

Co-hosts: Canada, Mexico, USA AFC: Australia, IR Iran, Japan, Jordan, Korea Republic, Qatar, Saudi Arabia, Uzbekistan CAF: Algeria, Cabo Verde, Côte d'Ivoire, Egypt, Ghana, Morocco, Senegal, South Africa, Tunisia CONMEBOL: Argentina, Brazil, Colombia, Ecuador, Paraguay, Uruguay OFC: New Zealand UEFA: England, France, Croatia, Germany, Netherlands, Norway, Portugal (34 of 48 teams).


www.pungudutivuswiss.comமகசின் சிறைச்சாலையில் ஆறு தமிழ் அரசியல்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தம்பி சிவகுமார், விக்கினேஸ்வரநாதன்

துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்றுபலி

www.pungudutivuswiss.comதுருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்று, food poisoning எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் மூன்று பேர் பலியான விடயம் தொடர்பில் மேலும் சோகத்தை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மன் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் | Turkey Investigate On 5 Germans Death In Hotel

வெளியில் சாப்பிட்ட உணவு...

www.pungudutivuswiss.com
ஜேவிபியின் வடக்கு கிழக்கு பாராளமன்ற உறுப்பினர்களான திரு ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , திரு செல்லத்தம்பி திலகநாதன், வைத்தியர் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுகீடுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்
இவ் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 193 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவ் ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த ஆண்டுக்கு 4.87 % அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு இலங்கை தீவின் மொத்த அரச செலவீனத்தில் 10% ற்கு அதிகமான செலவீனத்தை விழுங்கும் பாதுகாப்பு அமைச்சு தங்கள் இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது
அதாவது 10:1 என்ற விகிதத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவத்தை வைத்திருக்கின்றார்கள்
விசேடமாக வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி குறைந்தது 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவத்தின் வசம் மட்டும் இருக்கின்றது
ஆனால் மேற்படி தரவுகளை மேலதிகமாக வடக்கு கிழக்கில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட வளமிக்க நிலங்கள் இராணுவத்தின் வசம் இன்னமும் முடங்கி வைத்திருபதாக சொல்லுகின்றார்கள்
தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை,வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட மத்திய அரச நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் , சட்டவிரோத குடியேற்றங்கள் என சகல அநீதிகளுக்கும் பின்னணியில் இராணுவத்தை பயன்படுத்துகின்றார்கள்
இது போதாதென்று விவசாய பண்ணைகள், நீர் நிலைகள் , மேய்ச்சல் தரைகள் என வடக்கு கிழக்கின் விவசாய பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டிய துறைகளை ஆக்கிரமித்து முடக்கி வைத்து இருக்கின்றார்கள் .
இந்திய மீனவர்களுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கு கடல் வளத்தை ஆக்கிரமித்து கடற்பொருளாதாரத்தை சீரழிக்கும் தென்னிலங்கை மீனவர்களின் வாடிவீடுகளுக்கு இராணுவம் தான் பாதுகாப்பாக நிற்கின்றது
விசேடமாக வடக்கு கிழக்கு சட்டவிரோத கடற்தொழிகளுக்கும் ஆதரவாகவே இராணுவம் செயற்பட்டு வருகின்றது
குறிப்பாக கேரளா உட்பட பல பகுதிகள் ஊடக கடத்தப்படும் போதை பொருட்களுக்கும் பின்னணியிலும் இராணுவமே ஊக்குவித்து செயற்பட்டு வருகின்றது
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த அருண் சித்தார்த் மூலமாக உருவாக்கப்பட்ட ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத கும்பல்களுக்கு இராணுவம் அனுசரணை வழங்குகின்றது
எனவே அரசியல் வெளிகளுக்கு அப்பால் மிக செறிவான இராணுவமயமாக்கலை எங்கள் சமூகத்தின் கூட்டு அரசியல் பொருளாதார எதிர்காலதிற்க்காக எதிர்த்தே ஆக வேண்டும்
ஆனால் ஜேவிபி பாராளமன்ற உறுப்பினர்கள் கையை தூக்கி ஆதரவளித்திருக்கின்றார்கள் .
அதாவது கடந்த காலங்களில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செய்த வேலைகளை இப் போது ஜேவிபி உறுப்பினர்கள் செய்கின்றார்கள்

மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பஸ், மக்காவிலிருந்து மெதீனாவுக்கு

சுவிட்சர்லாந்தின் சமஷ்டி முறை இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கு பொருந்துமா

www.pungudutivuswiss.com

17 நவ., 2025

திக் திக் நிமிடம்: கடைசி நேரத்தில் ரஷ்ய வீரர்களை காப்பாற்றிய பன்றி! டிரோன் காட்சிகள்! (வீடியோ)

www.pungudutivuswiss.com

கடைசி நேரத்தில் காப்பாற்றி

தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும் - சுமந்திரன் பகிரங்க கோரிக்கை

www.pungudutivuswiss.com



திருகோணமலையில் , சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை 

அருண் ஹேமசந்திர தேசிய மக்கள் சக்தியை விட்டு , தமிழரசு கட்சியில் இணைய வேண்டும்

www.pungudutivuswiss.com


நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில்

மீண்டும் புத்தர் சிலை நிறுவப்படும்! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலையால் பரபரப்பு! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டது

அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் வைக்கப்பட்டது! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை  காலை, அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, இன்று பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை, அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, இன்று பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது

ஹசீஸ் போதைப்பொருளுடன் யாழ். மருத்துவபீட மாணவன் கைது! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட சிங்கள மாணவன்  ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16)  யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட சிங்கள மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16) யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது! [Monday 2025-11-17 06:00]

www.pungudutivuswiss.com


திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! [Sunday 2025-11-16 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

17 புதிய போர் விமானங்கள்: பதற்றத்துக்கு மத்தியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிபர்!

www.pungudutivuswiss.com

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,

நள்ளிரவு வேளையில் திருமலையில் அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்! விசேட அதிரப்படையினர் குவிப்பு

www.pungudutivuswiss.com
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர்
 சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் 36 மணியாலங்களில் 125 மி.மீ மழை! [Sunday 2025-11-16 16:00]

www.pungudutivuswiss.com


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்

தமிழர் பிரச்சனையை ஆட்சியாளர் தரப்பில் யாருடன் பேசலாம்?நம்பகமானவர் யார்? பனங்காட்டான்

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி அநுர குமர விரைவில் தங்களுடன் பேச்சு நடத்தவிருப்பதால் வரவு

16 நவ., 2025

ரஷ்யாவின் ஐந்தாவது நீண்ட தூரத் தாக்குதல்: பதிலடி என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

www.pungudutivuswiss.com

ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்

www.pungudutivuswiss.com


இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக

வடக்கு, கிழக்கில் கனமழை பெய்யும்! [Saturday 2025-11-15 16:00]

www.pungudutivuswiss.com

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. 
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை - தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! [Saturday 2025-11-15 16:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15)  தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. 
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு! [Saturday 2025-11-15 16:00]

www.pungudutivuswiss.com

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர! [Saturday 2025-11-15 16:00]

www.pungudutivuswiss.com
அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர!
[Saturday 2025-11-15 16:00]


தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது.

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது

14 நவ., 2025

காஸா தாக்குதலில் ‘இறந்த’ சிறுமி உயிருடன் மீட்பு: பெரும் பரபரப்பு!

www.pungudutivuswiss.com 


காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலி

22 வருட கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட்கார்ட்

www.pungudutivuswiss.comபோர்த்துகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 22 வருட கால்பந்து வாழ்க்கையில் முதன் முதலாக அவருக்கு ரெட்கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.comபிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு - தட்டுவன் கொட்டி பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பேருந்து தரிப்பிடத்தில் இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுதலை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்
www.pungudutivuswiss.com
யாழ் சாவகச்சேரியில் திகில் சம்பவம்: வாளுடன் பொலிசாரை துரத்திய இளைஞன் மடக்கி பிடிப்பு! ⚔️👮‍♂️
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் இன்று (நவம்பர் 12) இடம்பெற்ற திகில் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போதைப்பொருள் வேட்டை

யில் ஈடுபட்டிருந்த பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய இளைஞன், இறுதியில் பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். 😱

பேசலாம் வாருங்கள்!

www.pungudutivuswiss.com

 


ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள்

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு கையளிப்பு! [Thursday 2025-11-13 16:00]

www.pungudutivuswiss.com



பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

13 நவ., 2025

மத்திய தரைக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 42 பேர் பலி

www.pungudutivuswiss.com


மத்திய தரைக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு - 42 பேர் பலி

யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

www.pungudutivuswiss.com


யாழை வந்தடைத்த திருமாவளவன்!

www.pungudutivuswiss.com

ரஷ்ய ஆயுதப் படைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமாக ஒரு புதிய பிரிவு

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் ஆளில்லாப் ப

அரசியல் வன்மம் : ‘தளபதி கச்சேரி’க்கு 44 மில்லியன் பார்வைகள்: “போட்” (BOT) கணக்குகளால் சாதனையா? யூடியூப் அளித்த விளக்கம்!

www.pungudutivuswiss.com

www.pungudutivuswiss.com#முட்டாள்களே NPPயின் முதலீடு என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டு.
#NPP சம்பளம் இல்லாமல் வேலை செய்வா ர்கள் என்று நம்பி வாக்களித்தனர்(சம்பளம் பெறுகின்றனர்)
#ஓய்வூதியம் (MP) ரத்து என்றார்கள்,நம்பி வாக்களித்தனர்(அனுர கடந்த கால ஓய்வூதியத்தோடு இந்த முறை சம்பளமும் பெறுகின்றார்).
#வாகனம் வேண்டாம்,பஸ் ரயிலில் வருவோம் என்றதை நம்பி வாக்களித்தனர் (வாகனம் பெறுகின்றனர்)
#எரிபொருள் வேண்டாம் என்றனர் ( MP மற்றும் அமைச்சருக்கு என இரு எரிபொருளை ஒவ்வொருவரும் பெறுகிறார்)
#மக்கர் வரிப்பணத்தில் சாப்பிடோம் என்றனர்(உணவு கொடுப்பனவு இரு மடங்கு பெறுகின்றனர்)
#பாதுகாப்பிற்கு மக்கள் வரிப்பணம் என்றனர்(பாதுகாப்பு பெறுகின்றனர்)
#வெளிநாட்டு பயணத்திற்கு மக்கள் வரிப்பணம் வீண் என்றார்கள்-தனி விமானத்தில் உலகம் சுற்றுகின்றனர்.
#அதிக அமைச்சர் வேண்டாம் என்றனர் அதிகரித்தனர்.
#உறுப்பினர்களுக்கு தங்குமிடம் வேண்டாம் ம் என்றனர்(பெறுகின்றனர்)
#அரசியல்வாதிகள் பாடசாலை செல்ல தடை என்றனர்,தாமே செல்கின்றனர்.
#அரசியல்வாதிகளின் காலில் மாணவர் விழ தடை என்றனர்,காலில் விழ வைக்கின்றனர்.
#மாலை மரியாதை வேண்டாம் என்றனர்- செங்கம்பளத்தில் பாண்ட் இசைக்க மாலை மரியாதையோடு
#உகண்டா பணம் என்றார்கள்-கதையே இல்லை (இலங்கையில் உகண்டா பணத்தை அச்சடித்ததன் மூலம் இலங்கை வருமானமே பெற்றது)
#அர்ஜீன் அலோசியசின் மெண்டிஸ் நிறுவனத்தின் வரிப்பணம் பெறுவோம் என்றார்கள்,கட்ட தவறியதற்கு 6 மாத சிறை ஆனால் நன்னடத்தையில் ஒரு மாதத்தில் வெளியே வந்தார்.
#மத்தியவங்கி ஆளுநர் மகேந்திரனை இழுத்து வருவேன் என்றார், மகேந்திரன் தான் இழுத்துக்கொண்டு இருக்கிறார்.சிங்கப்பூர் மறுத்தது ஆகவே முடியவில்லை. இந்தோனேசியாவும் நேபாளமும் பிடித்து கொடுத்தவர்களை வைத்து படம் காட்டுகின்றனர்.
#ஒரு கையெழுத்தில் நாட்டை மாற்றுவோம் என்றனர்,50 வருடம் ஆனாலும் முடியாது என்கின்றனர்
#வார் பெர்மிற் ரத்து என்றார்கள்- சட்டரீதீயான வார் பூட்ட முடியாது என்றனர்
#பார் பெர்மிற் லிஸ்ற் என்றனர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
#400 பைல் உண்டு என்று படம் காட்டினார்கள் கடைசியில் தமிழன் பிள்ளையானை தவிர எல்லா சிங்கள அரசீயல்வாதியையும் வெளியே விட்டனர்
#இப்படி 7000 உருட்டுக்கள்
#கமரா முன் கார் கதவு திறந்தனர்
#கமரா முன் குடை பிடித்தனர்
#கமரா முன் வைத்தியசாலை வரிசையில்
#கமரா முன் ஜம்பரோடு நின்றனர்
இப்படி சூட்டிங் ஒருபக்கம்
#ஆனையிறவு உப்பு என்றனர்( Ditital உப்பு போல கவர் படம் மட்டும் கண்டோம்)
#பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் தொழிற்சாலை,காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை,அச்சுவேலி கைத்தொழில்பேட்டை,திருகோணமலை,மட்டக்களப்பு என ஓடியோடி படம் எடுத்து இயக்கிறோம் என்றார்கள்,படத்தோடு முடிந்தது.
#வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கி ஒரு வருடம் ஒரு கல்லும் வாக்கவில்லை.
#யாழ் நூலகத்திற்கு 10 கோடி,ஒரு கொம்பியூட்டரும் வைக்கவில்லை.
#யாழ் சர்வதேச விளையாட்டு அரங்கம் தடை
#ஆறு மாதத்தில் யாழ் விமான நிலையம் அபிவிருத்தி என்றார்கள் -தண்ணீர் கூட குடிக்கஇல்லை
#இவர்கள் செய்த ஒன்றே ஒன்று பாஸ்போட் அலுவலகத்தை யாழில் திறந்தது- 10 வருடத்திற்கு ஒரு தடவை 2 மணித்தியால தூரத்தில் உள்ள வவுனியாவில் சென்று எடுப்பது கடினமில்லை ஆனாலும் திறந்தார்கள்- எவ்வளவு வேகமாக தமிழனை வெளிநாடு அனுப்ப முடியுமோ அனுப்பிவிட்டு சிங்கள நாடாக்க ஒரு முயற்சி.
#NPP உருட்டை எழுத ஒரு வருடம் தேவை ஆகவே சுருக்கமாக முடிக்கின்றேன். உங்களுக்கு தெரிந்ததை Comments செய்யுங்கள்.
அவன் தான் சொல்லுறான் என்றால் புத்தி இல்லையா உங்களுக்கு.
#இவ்வளவுக்கு பிறகும் ஏமாற்றினார்கள், ஏமாந்துவிட்டோம் என்று யோசிக்காமல் முட்டுக்கொடுப்பவன் முட்டாள். சிந்தித்து விழிப்பவன் அறிவாளி

ad

ad