-

3 அக்., 2025

BREAKING NEWS ..பழி தீர்க்கும் DMK: தமிழக வெற்றிக் கழக தலைவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி !

www.pungudutivuswiss.com

23 பிரிட்டன் நகரங்களை தாக்குவோம் ரஷ்ய தளபதி வரைபடத்தோடு பேட்டி ! Posted by By user

www.pungudutivuswiss.com
23 பிரிட்டன் நகரங்களை தாக்குவோம் ரஷ்ய தளபதி வரைபடத்தோடு பேட்டி !

மாஸ்கோ / லண்டன்:

www.pungudutivuswiss.comநா
டாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய் கைது

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் 
கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் 

அர்ச்சுனா இராமநாதனும் விரைவில் சிறை செல்ல நேரிடும்! [Friday 2025-10-03 15:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கே சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு ஆளும் கட்சியே துணை போவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கே சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு ஆளும் கட்சியே துணை போவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

    

இம்மாத இறுதிக்குள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க நடவடிக்கை! [Friday 2025-10-03 15:00]

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

 

சிறுமி பாலியல் பலாத்காரம் - குற்றவாளிக்கு 32 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை! [Friday 2025-10-03 15:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவையாறில் தீயில் எரிந்த ஆசிரியர்! [Friday 2025-10-03 15:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று  இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல்!
[Thursday 2025-10-02 17:00]

பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே கூட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்துள்ளதுடன், பலர் மீது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவும் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை அடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஜெப ஆலயத்திற்கு விரைந்துள்ளனர். வெளிவரும் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிசாரால் சுடப்பட்டதாகவே தெரிய வருகிறது. பொதுமக்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே கூட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்துள்ளதுடன், பலர் மீது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவும் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை அடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஜெப ஆலயத்திற்கு விரைந்துள்ளனர். வெளிவரும் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிசாரால் சுடப்பட்டதாகவே தெரிய வருகிறது. பொதுமக்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளன

www.pungudutivuswiss.com
இனப்பிரச்சினைக்கு பதிலாக மோதல் - மாறிய சொற்களின் பொருள் ஒன்றாம்!
[Friday 2025-10-03 07:00]
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது

www.pungudutivuswiss.com
அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன!
[Friday 2025-10-03 07:00]

நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு!
[Thursday 2025-10-02 17:00]

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன.

    

மனிதாபிமான உதவியாளர்களுடன் காஸாவுக்கு படையெடுத்த படகுகள்! - தடுத்து நிறுத்திய இஸ்ரேல்!!

www.pungudutivuswiss.com
மனிதாபிமான உதவியாளர்களுடன் காஸாவுக்கு படையெடுத்த படகுகள்! - தடுத்து நிறுத்திய இஸ்ரேல்!!

பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட 37 நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமான உதவியாளர்களுடன் காஸாவுக்குச் சென்ற படகுகளை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

BREAKING NEWS சற்று முன்னர்: கத்தியோடு மிரட்டிய நபர் சுட்டுக் கொன்ற மான்செஸ்டர் பொலிசார் !

www.pungudutivuswiss.com
BREAKING NEWS சற்று முன்னர்: கத்தியோடு மிரட்டிய நபர் சுட்டுக் கொன்ற மான்செஸ்டர் பொலிசார் !

Manchester synagogue அருகே கத்தி மற்று

2 அக்., 2025

AI-யால் விபரீதம்: ‘ஆளுமை உரிமைகளுக்காக’ கூகிள் (Google) மீது ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர்அதிரடி வழக்கு!

www.pungudutivuswiss.com
AI-யால் விபரீதம்: ‘ஆளுமை உரிமைகளுக்காக’ கூகிள் (Google) மீது அதிரடி வழக்கு!

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தங்கள் உருவத்தையும், குரலையும் தவறாகப் பயன்படுத்தும் ‘டீப்கேக்’ (Deepfake) வீடியோக்களால்

www.pungudutivuswiss.com
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீது ஒடுக்குமுறை- ஐ.நா அறிக்கையாளர்கள் கரிசனை.
[Thursday 2025-10-02 07:00]

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையாளர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

www.pungudutivuswiss.com
உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்!
[Wednesday 2025-10-01 07:00]

உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 51 வான்வழி தாக்குதலையும், 4463 தரைவழி தாக்குதலையும் ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 51 வான்வழி தாக்குதலையும், 4463 தரைவழி தாக்குதலையும் ரஷ்யா நடத்தி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது

இலங்கையில் அறிமுகமாகும் முதலீட்டாளர்களுக்கான வீசா

www.pungudutivuswiss.com
இலங்கையில் ஏற்கனவே அமுலில் இருந்த முதலீட்டாளர்களுக்கான வீசா திட்டம் மறுசீரமைக்கப்பட்டு

சுவிட்சர்லாந்தில் தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றச் சென்ற பொலிசாருக்கு நேர்ந்த துயரம்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
10 மட்டும் மீட்பு - மீதி 90 கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் ஓட்டம்!
[Wednesday 2025-10-01 15:00]


100 கைக்குண்டுகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை விசாரிக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு , நேற்று மோதரையில் அவற்றில் 10 குண்டுகளை மீட்டது. கிரிபத்கொடை மற்றும் செட்டிக்குளத்தில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 86 கைக்குண்டுகளுடன் கைது செய்தனர்.

100 கைக்குண்டுகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை விசாரிக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு , நேற்று மோதரையில் அவற்றில் 10 குண்டுகளை மீட்டது. கிரிபத்கொடை மற்றும் செட்டிக்குளத்தில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 86 கைக்குண்டுகளுடன் கைது செய்தனர்

www.pungudutivuswiss.com
அனுமதியின்றி கட்டிய கட்டங்களுக்கு சிவப்பு நோட்டீஸ்!
[Wednesday 2025-10-01 15:00]


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
வடக்கு கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள்!
[Wednesday 2025-10-01 15:00]


வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது

www.pungudutivuswiss.com
பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!
[Wednesday 2025-10-01 15:00]


பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை  அறிவித்துள்ளது.

பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை அறிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com

    சர்வதேச நீதி கோரி செம்மணியில் போராட்டம்! 
    Top News

    [Wednesday 2025-10-01 15:00]
    
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    www.pungudutivuswiss.com
    கைவிடப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை- 17 வயதுடைய தந்தை, தாய் கைது!
    [Wednesday 2025-10-01 15:00]
    
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்தது.

    கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்தது.

       

    1 அக்., 2025

    இஸ்ரேலியத் தாக்குதல் அச்சுறுத்தல்: காஸா கப்பல் தொடரணியில் இருந்து இத்தாலி கடற்படை வெளியேறுகிறது

     


    இஸ்ரேலியத் தாக்குதல் அச்சுறுத்தல்: காஸா கப்பல் தொடரணியில் இருந்து இத்தாலி கடற்படை வெளியேறுகிறது!

     

    பக்க நிகழ்வுக்காக ஜெனிவா சென்றார் சிறிதரன்!
    [Wednesday 2025-10-01 07:00]
    

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

    30 செப்., 2025

    விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு... அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

    www.pungudutivuswiss.com

    டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

    www.pungudutivuswiss.com

    டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி | Scarborough Rouge Park Voting Byelection   

    இலங்கையில் கத்தோலிக்க தேவாலயமொன்றில்இலங்கை பெண்கள் ஒரு பாலினத் திருமணம்

    www.pungudutivuswiss.com
    இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில்
    அண்மையில் ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றதாக கர்தினால்

    சமூக கட்டமைப்பை சீர்குலைக்க சதி செய்யும் ஹரிணி மற்றும் சரோஜா..! எழுந்துள்ள குற்றச்சாட்டு

    www.pungudutivuswiss.com

    டச்சுக் கப்பல் மீது தாக்குதல்; ஏடன் வளைகுடாவில் பற்றி எரிகிறது!

    www.pungudutivuswiss.com
    டச்சுக் கப்பல் மீது தாக்குதல்; ஏடன் வளைகுடாவில் பற்றி எரிகிறது!

    அதிரவைக்கும் கைது! ஊழலில் பரபரப்பு! முன்னாள் நீதி அமைச்சரை வளைத்துப்பிடித்த போலீஸ்!

    www.pungudutivuswiss.com


    அதிரவைக்கும் கைது! ஊழலில் பரபரப்பு! முன்னாள் நீதி அமைச்சரை வளைத்துப்பிடித்த போலீஸ்!

    கரூர் சம்பவம்... த.வெ.க முக்கியஸ்தர் அதிரடி கைது!

    www.pungudutivuswiss.com

    ஜீவன் சகோதரியுடன் ஏன் சென்றார்?

    www.pungudutivuswiss.com

    www.pungudutivuswiss.com

    29 செப்., 2025

    படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..

    www.pungudutivuswiss.com
    புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று

    28 செப்., 2025

    www.pungudutivuswiss.com
    கரூர்  சம்பவத்தால் மக்கள்  விஜய்  மீது  கோபம் .அவரது அடுத்த கடடத்துக்கு பெரும் ஆபத்து ஓடிப்போய் வீ ட்டுக்குள் பதுங்கிய  திரைப்பட  ஆபத்பா ந்தவன்
    திரைப்படம் என்றால் அத்தனை போரையும் காப்பாற்றி இருப்பாரே 
    நள்ளிரவில்  முதல்வர்  வந்துள்ளார்  .விஜய் கண்டும் காணாமல்  ஓடி  விடடார்  சென்னைக்கு .   விஜயின் கடந்த கால கூட்ட்ங்களில்  ரசிகர்கள்  கடுடப்பாடின்றி  ஆபத்தான முறையில் நடப்பதாக கூறி  கூடத்துக்கு  தடை  விதித்த பொது  நீதிமன்றில் வழக்கு போட்டு கூட்ட்துக்கு அனுமதி வாங்கியவர் இப்போது என்ன பதில் சொல்லுவார்  ஏழைகளின் குழந்தைகளின் உயிர் மீண்டும் வருமா 12 க்கு வர வேண்டியவர்  கூடடம் போதாது என்று இழுத்தடித்து  740 க்கு வானதால்  தான்  ஆபத்து உருவானது  விஜய் ரசிகர்கள்  இளைஞர்கள் அவர்கள் மற்றைய  கட்சிகளின் தொண்டர்கள் போல பக்குவம் இல்லாதவர்கள் நடிகரை பக்க வேண்டும்   என்ற  அதையே  தவிர  உண்மையான  அரசியல் கட்சி  தொண்டர்கள் அல்ல 10 ஆயிரம் பேர் என்று போய் சொல்லிஅனுமதி கேடடைவர்கள்   பிஸியானவர்  முதல்வர்  அதனை விட பாதுகாப்பு பிரச்சினை உள்ளவர்   அவரே இரவோடு இரவாக  1  மணிக்கு வந்துள்ளார் அனால்  விஜய்  கொங்சம் கூட இறக்கப்படாமல் ஓடி  சென்று சென்னையில்  தனது வீட்டுக்குள்  ஒழித்து விடடார் .  பத்திரிகையாளர் மாநாடு  நடத்த கேட்க   முடியாது என்று  சொல்லி இருக்கிறர்  .இவர்களிடம் நாட்டிடை  ஆட்சி செய்ய கொடுக்கணுமாம் .
    குழந்தைகளை இந்த சனா நெரிசலில் கொண்டு வர  என் அனுமதித்தார்கள் .விஜயின் மீது  பொறாமை கொண்டிருந்த கட்சிகார்களுக்கு நல்ல  வாய்யப்பு.கட்சிக்கு  தடை அல்லது இடைக்கால  தடை  கிடைக்க  வாய்ப்பு. வலக்கை போட்டு  இழுத்தடிக்க  அதிலேயே காலம்  போய் விடும் தேர்தல் வந்து  போய்  விடும் இது தான் சின்ன பிள்ளைத்தனம்  அனுபவம் இல்லமல்  வந்த  உடனே ஆட்சிக்கட்டில் ஏறும் அசைக்குப்பலன் 
     

    www.pungudutivuswiss.com

    முதல்வர் இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார் இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான விஜய் மூஞ்சியை திருப்பிவிட்டு செல்கிறார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

    featured-imgfeatured-img

    சென்னை: முதல்வர் நேற்று இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார்,

    27 செப்., 2025

    www.pungudutivuswiss.com

    தவெக பரப்புரை | கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு? சோகத்தில் மூழ்கிய கரூர்!

    கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் 29 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிய

    2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய தவெக தலைவர் விஜய், அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்டு கரூருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் பேசிக் கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், உடனே பேச்சை நிறுத்திவிட்டு கீழே நடக்கும் நிலை குறித்து விசாரித்தார். அப்போது தொண்டர்கள் தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி வீசினார். பின்னர் மயக்கம் அடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரச் செய்வதற்கு உத்தரவிட்டார்.

    பின்னர் ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மறுபுறம் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். ஆனால், தொண்டர்களின் தள்ளுமுள்ளு காரணமாக, ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ஒருவழியாக ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், தன்னுடைய பேச்சைத் தொடர்ந்து பேசி முடித்தார். இறுதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக அறிவித்துவிட்டு பரப்புரை பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். இதற்கிடையே பரப்புரையில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட பலரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, பரப்புரை நடந்த இடத்தில் கூட்டம் கலைந்தபிறகு தள்ளுமுள்ளுவால் பலரும் கீழே மயக்கமடைந்தனர். இதனால் தவெகவின் பரப்புரை நடைபெற்ற இடமே களேபரமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெண்களும் கரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உள்ளனர். கூட்டம் கரூர் மருத்துவமனையில் அலைமோதுவதால் அங்கு துயரமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிருக்குப் போராடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதில் 29 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    tvk chief vijay campaign 10 people killed in karur
    நாமக்கல் தவெக பரப்புரை| ”சொன்னீர்களே.. செய்தீர்களா?” திமுக, அதிமுகவை விமர்சித்த விஜய்!

    இச்சம்பவம் குறித்து தமிழக ,முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

    அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    ad

    ad