-
20 மார்., 2013
செய்தியை பரப்புங்கள்:-
நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.
மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.
நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.
மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.
@Mohamed Raisudeen சற்றுமுன் செய்திகளுக்கு அனுப்பிய தகவல்
அன்பின் தோழருக்கு,
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும்.
புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:
இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி
போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.
அன்பின் தோழருக்கு,
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும்.
புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:
இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி
போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.
கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா கடும்தாக்கு
தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை தாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
19 மார்., 2013
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனைசெய்யவில்லை. எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும்விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுகதலைவர் கலைஞர் அறிவித்தார்.திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக செயற்குழு அவசர கூட்டம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகியதோடு, வெளியில் இருந்தும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்ட பிறகு, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்த கூட்டம் கூடுவதாக தெரிகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகல்: வெடி வெடித்து இனிப்பு வழங்கிய திமுகவினர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கலைஞர் 19.03.2013 காலை அறிவித்தார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த திமுகவினர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
திமுக விலகியலால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம்
திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்கும். திமுகவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் விளக்கி உள்ளோம் என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்ப
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
இன்று (18.03.2013) காலை 10 மணிக்கு,சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம்-
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகம் முன்பாக மூன்று தமிழ் மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
****************************** ********
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
******************************
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகைநாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். அவர் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் பணியில் ஈடுபடவுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ~தடா| சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
18 மார்., 2013
நிகழ்வு - ஒன்று
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
சென்னை விமான நிலையத்தில் மதிமுக கறுப்புக்கொடி முற்றுகை போராட்டம் ! [படங்கள்]
கருணாநிதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!- பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
செந்தமிழன் சீமானை ஜெனிவாவில் வரவேற்க தயாராகும் புலம்பெயர்மக்கள்
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.
செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.
செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.
நாடாளுமன்ற தேர்தலில் கனிசமான எம்.பி-களை வென்றெடுக்க வேண்டும். அதன் தொடக்கம்தான் ‘தமிழினத்தின் நலனுக்காக’ காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறும் முடிவு. காங்கிரஸோடு சேர்ந்து நின்றால் கொள்ளிதான் என்பதை உணர்ந்து விட்டார். அடுத்த காட்சி, தமிழனுக்காக காங்கிரஸ் உறவை உதறினேன் என்று சொல்லி ஒப்பாரி வைத்து, அழுது புரண்டு ஐயகோ வசனம் பேசி வெற்றி பெறுவது. அதன் பிறகு காங்கிரஸ கட்சிக்கு
17 மார்., 2013
போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெப்சி குழுக்கூட்டத்தில் தீர்மானம்
சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் திமுக நீடிக்காது: சோனியாவுக்கு கலைஞர் கடிதம்
ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக நீடிக்காது. போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசோ அடக்கவென புறப்பட்டு விட்டாரா எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு மாணவர் போராட்டத்தை கை கட்டி வெடிக்க பார்க்கிறதே .முற்று முழுதாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவு கொடுத்து வ இட்டார மாணவர்களை தூண்டுகிறாரா ஜெயலலிதா? உளவு பார்க்க வந்த உளவுத்துற [ விகடன் ]
தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்தன. புலியை சரியான நேரத்தில்தானே தொடுகிறார் ஜெயலலிதா?
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா விதியாயலதுக்கான புதிய விளையாட்டு மைதானம் முறைப்படி திறந்து வைக்கப்பப்ட்டது . பிரபல சீதுவை வர்த்தகரும் மடத்துவெளி பாலசுப்பிரமணிய கொவில் அறம் காவலருமான காலம் சென்ற வி.ராமநாதன் அவர்கள் தனது கடைசி காலத்தில் தன்னுடைய 4நான்கு நெல் வயல்களை இந்த பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார் .இந்த காணி முறைப்படி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமாக அவரது நினைவாக பெயர்ப் பலகை நாட்டபட்டு திறந்து வைக்கப் பட்டது
16 மார்., 2013
தஞ்சாவூர் சென்ற சிங்கள புத்த பிக்குகள் மீது ஓட ஓட விரட்டித் தாக்குதல்! தமிழ் உணர்வாளர்கள் கைது!
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்
2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்
மகன் கொலை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தந்தை கண்ணீர்!
திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்
பரிந்துரைகளில் 50 வீதம் இலங்கை அரசினால் நிராகரிப்பு
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளில் 50 சதவீதமானவற்றை இலங்கை நிராகரித்துள்ளதென மனிம உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அறிக்கை தாக்கல்! சீனா, பாக். ஆதரவு! அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்ப்பு!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை 15.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும், மனித உரிமை அமைப்
StudentsHungerStrike வரும் 20ம் தேதி தொடர்முழக்க போராட்டம். 1 கோடி மாணவர்களுக்கு அழைப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்ஒருங்கிணைப்பாளர் தினேஷ்
பட்டினி போராட்டம் மேற்கொள்ளும்
மாணவத் தோழர்கள் கவனிக்கவும் மற்றும்
கடைப்பிடிக்கவும் வேண்டியது!
நான் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில்
கைது செய்யப்பட்டு மூன்று மாதம் திருச்சி
சிறையில் இருந்த போது 11-நாட்கள் வரை
பட்டினி போராட்டம் நடத்தியுள்ளேன்.
பட்டினி போராட்டம் மேற்கொள்ளும்
மாணவத் தோழர்கள் கவனிக்கவும் மற்றும்
கடைப்பிடிக்கவும் வேண்டியது!
நான் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில்
கைது செய்யப்பட்டு மூன்று மாதம் திருச்சி
சிறையில் இருந்த போது 11-நாட்கள் வரை
பட்டினி போராட்டம் நடத்தியுள்ளேன்.
தமிழக மாணவர்களின் எழுச்சியும் முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு மயமான சாந்தகுணமும்
உலகமெங்கும் தமிழர் மத்தியில் பர பரப்பாக பேசப்படும் செய்திகள் இன்றைய தமிழக மாணவர்களின் எழுச்சி மயமான போராட்டங்கள் தான் .அடுத்து என்னநடக்குமோ என்று ஆவலோடு எம்மை எல்லாம் பக்கக வைக்கும்வகையில் நன்கு ஒழுங்கு மையப் படுத்தபட்டு அவர்கள் நடத்துமுணர்வு பூர்வமான உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் எல்லாம் எம்மை மெய் சிலிர்க்க .ஒரு கவலை இந்த எழுச்சி எல்லாம் எம்மினமும் நாங்கள் உயிருக்குயிராக கட்டி வளர்த்த விடுதலைப் போராட்டமும் 2009 இல் திட்டமிட்டு அளிக்கப் பட்டவேளை வெடித்திருக்க வேண்டும்.எமது ஈழ விடுதலை பாதை சுலபமாக அமைந்திருக்கும்.பரவாயில்லை இப்போதாவது விழித்துக் கொண்டார்களே .
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த மாணவ புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய சில சக்திகள் முனைவது தான் .வெளியில் இருந்து பார்த்தால் இந்த குழப்ப வாதிகளின் செயல் தோற்றம் சரியானதாகவும் நியாயமானதாகவும் தோன்றினாலும் உள்ளே விச ஊசிகள் ஏற்றபட தயாராக இருக்கும் .உதாராணமாக காங்கிரஸ் தங்கபாலு லயோலா கல்லூரி முன்றல் வந்தமையை கூறலாம் . எத்தனை பட்டாலும் திருந்தாத காங்கிரஸ் மாயைக் கொள்கைவாதிகள் மக்களிடையே கிளம்பும் உணர்வுகளை மழுங்கடிக்க மறைமுகமாக முயன்று கொண்டே வெளித் தோற்றத்தில் அனுதாபிகளாக காட்சி வருவார்கள் .இவரது வருகையால் காங்கிரஸ் மீது இயல்பாகவே கோபம் கொண்டுள்ள மாணவர்கள் ஏதாவது வன்முறையில் குதிப்பார்கள்.இந்த சாட்டை வைத்தே குழப்பலாம் அல்லது அம்மாவின் காவல் துறையாவது குழப்பும் சமாளிக்க முடியாமல்.கை வைக்கும் இதனால் அம்மாவின் உள்மனதையும் நாடி பிடித்து பார்க்க வசதியாகும் என்றே கற்பனை இருந்திருக்கும் . உண்மையிலேயே உலக தமிழர்கள் , மாணவர்களை பாராட்டும் அதே வேளை அடுத்ததாக முதல்வரையும் அவரது காவல் துறையையும் தான் நன்றி பாரட்ட வேண்டும் .சாலை மறியலில் இறங்கிய உடனே அடுத்த நிமிடத்திலே தி மு க தேசோ அமைப்பை பேரூந்தில் ஏற்றிச் சென்ற அதே காவல்துறை தான் இந்த மாணவர்கள் செய்கின்ற எல்லா விதமான போராட்டங் களையும் அமைதியாக பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.மேலிடத்து ஆணை இன்றி எதுவும் அசையாத அம்மாவின் ஆட்சியில் இது ஒரு மாற்றம். .மாணவர்கள் கல்லூரி வளாகத்திலே உண்ணாவிரதம் செய்கிறார்கள். சாலையில் இறங்கு கிறார்கள் .முக்கிய பெரிய அரச அலுவலகங்களை முற்றுகை இடுகிறார்கள் .ஒரு பெரிய தபாலகதயிஎ உள்ளே சென்று பொட்டிய வண்ணம் கைப்பிடி அரச கொடிகளை பிடுங்கி ஏற்கிறார்கள். இரவிரவாக திட்டம் போடுகிறார்கள். அச்சு கூடங்களில் பிரசுரங்கள் பதாகைகள் தயார் செய்கிறார்கள் . வை கோ இன் ம.தி.மு.க வழக்கத்தில் கூட உன்ன விரதம் இருக்கிறார்கள் இத்தனைக்கும் காவல் துறை எந்த வன்முறை கொண்டும் அடக்க முயலவில்லை..நினைத்தால் சட்டத்தின் எத்தனையோ வழிகள் கொண்டு இவர்களை தூக்கி எறியலாம் .தூக்கி உள்ளேயும் போடலாம்..துவைத்தும் எடுக்கலாம். .இந்த போராட்டத்துக்கு எதிரான அல்லது மாற்றான டெசோ இன் போராட்டக்க ரர்கள் கூட எதாவது நடக்காதா குழம்பாதா என கனவு காண்கிறார்கள்.முதல்வரின் தந்திரம் கண்டு இடிந்து போய் உள்ளார்கள் கிழட்டு நரிகள்..திருச்சியில் மட்டும் ஒரு இன்ஸ்பெக்டரின் காரை மறி த்த போ து அவர் கொஞ்சம் சினம் கொண்டு ஒரு மாணவனை தாக்கி இருந்தார். பின்னர் சுமுகமான பேச்சின் மூலம் அமைதி கண்டார்கள் .சிலர் இப்போது அமைதியாக இருக்கும் முதல்வரையும் காவல் துறையையும் சீண்டி பார்க்க சபல்வேறு உணர்ச்சி கதைகளை கட்டி விடுகிறார்கள்..தமிழக அரசு அடக்க முனைகிற தாம். உதவ முன்வரவில்லையாம்.இப்படியெல்லாம் கூறுவது சரியா' தமிழக அரசு இப்படி பார்த்து கொண்டு இருப்பதே பெரிய உதவி தானே. கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையை கொண்டு அடக்கி இருக்க முடியாதா ?ஒரு அரச இயந்திரம் மௌனமாக இருந்து உதவுவது பிடிக்கவில்லையா? யார் தான் முதல்வராக இருந்தாலும் தங்களை காப்பாற்ற ஏதாவது செய்து சட்டம் தன் கடமையை செய்கிறது என்று கூறி விட்டு போயிருப்பார்கள் .மாணவர்களின் போராட்டத்தை இன்னொரு குழப்பம் பிடித் துள்ளது.அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப் பதா எதிர்ப்பதா எனபதே . உண்மையில் அமெரிக்க தீர்மானம் ஒரு கண்துடைப்பு தான்.உப்பு சப்பில்லாத தீர்மானம் ததான் ஆனால் பக்கத்து நாடான சம்பந்தபட்ட இந்தியா இது கூட செய்யாமல் உள்ளதே.அமெரிக்காவின் நடவடிக்கையால் உலகமயமாக்கபட்டுள்ளதே எமது பிரச்சினை.இந்த சிறிய சரக்கில் லாத தீர்மானத்தைக் கூட ஸ்ரீலங்கா நிறைவேற்றாமல் மீண்டும் அடுத்த முறையும் ஐ நா க்கு இழுபட போகிறது என்பதே உணமை .எது எப்படி போனாலும் உலக நடுகல் எம்மீது இழைக்கபட்ட போர்குற்றங்கள் அழிவுகள் எல்லாவற்றையும் அறிய வாய்ப்பாகி உள்ளதே பெரிய விஷயம்.இந்த பிரச்சினைகள் இத்தோடு நின்று விட போவதில்லைத் தானே.எமது தேசியத் தலைவரின் மௌனிக்கப்பட்ட கொள்கைக்கு கிடைக்கும் வெற்றி படிகளில் உணரக கூட அமையலாம் . உண்மையிலேயே எம்மினது சகோதர மாணவ சமொக்கதுக்கும் தமிழக ராசு,காவல் துறை கல்லூரி நிர்வாகங்கள் எல்லாம் எங்கள் நன்றிக்கு உரித்தானவர்களே .நீங்கல் சீண்ட வேநிடைவர்கள் கண்டிக்க வேண்டியவர்கள் தலை மேல் வைத்து கொண்டாடுகிறோமோ நடிகர்கள் அரசியல்வாதிகளையே .ஒரே ஒரு சிம்புவை தவிர மற்றைய கலை குடும்பம் எல்லாம் எங்கே ஒளிந்து கொண்டார்கள்.டில்லியில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் தங்கள் மேல் போடப்படும் வரிக்காகவும் போராட வந்த கலை உள்ளங்களே நீங்கள் தமிழர் உள்ளங்களை திரைகளில் மட்டும் தானா கொள்ளை அடிப்பீர்கள் .நிசத்தில் வேச தாரிகள் தானா ' திரையுலகமே பதில் சொல்ல வேண்டும் .இதில் வேறு அஜித்தும் அர்ஜுனும் எதோ
அறிவிப்பு செய்கிறார்களாம் .செய்வார்கள் தானே வந்தாரை வாழ வைக்கும் இழிச்ச வாய் தமிழன் இருக்கும் மட்டும் ..
சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து -tthamil 8@gmail .com
உலகமெங்கும் தமிழர் மத்தியில் பர பரப்பாக பேசப்படும் செய்திகள் இன்றைய தமிழக மாணவர்களின் எழுச்சி மயமான போராட்டங்கள் தான் .அடுத்து என்னநடக்குமோ என்று ஆவலோடு எம்மை எல்லாம் பக்கக வைக்கும்வகையில் நன்கு ஒழுங்கு மையப் படுத்தபட்டு அவர்கள் நடத்துமுணர்வு பூர்வமான உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் எல்லாம் எம்மை மெய் சிலிர்க்க .ஒரு கவலை இந்த எழுச்சி எல்லாம் எம்மினமும் நாங்கள் உயிருக்குயிராக கட்டி வளர்த்த விடுதலைப் போராட்டமும் 2009 இல் திட்டமிட்டு அளிக்கப் பட்டவேளை வெடித்திருக்க வேண்டும்.எமது ஈழ விடுதலை பாதை சுலபமாக அமைந்திருக்கும்.பரவாயில்லை இப்போதாவது விழித்துக் கொண்டார்களே .
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த மாணவ புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய சில சக்திகள் முனைவது தான் .வெளியில் இருந்து பார்த்தால் இந்த குழப்ப வாதிகளின் செயல் தோற்றம் சரியானதாகவும் நியாயமானதாகவும் தோன்றினாலும் உள்ளே விச ஊசிகள் ஏற்றபட தயாராக இருக்கும் .உதாராணமாக காங்கிரஸ் தங்கபாலு லயோலா கல்லூரி முன்றல் வந்தமையை கூறலாம் . எத்தனை பட்டாலும் திருந்தாத காங்கிரஸ் மாயைக் கொள்கைவாதிகள் மக்களிடையே கிளம்பும் உணர்வுகளை மழுங்கடிக்க மறைமுகமாக முயன்று கொண்டே வெளித் தோற்றத்தில் அனுதாபிகளாக காட்சி வருவார்கள் .இவரது வருகையால் காங்கிரஸ் மீது இயல்பாகவே கோபம் கொண்டுள்ள மாணவர்கள் ஏதாவது வன்முறையில் குதிப்பார்கள்.இந்த சாட்டை வைத்தே குழப்பலாம் அல்லது அம்மாவின் காவல் துறையாவது குழப்பும் சமாளிக்க முடியாமல்.கை வைக்கும் இதனால் அம்மாவின் உள்மனதையும் நாடி பிடித்து பார்க்க வசதியாகும் என்றே கற்பனை இருந்திருக்கும் . உண்மையிலேயே உலக தமிழர்கள் , மாணவர்களை பாராட்டும் அதே வேளை அடுத்ததாக முதல்வரையும் அவரது காவல் துறையையும் தான் நன்றி பாரட்ட வேண்டும் .சாலை மறியலில் இறங்கிய உடனே அடுத்த நிமிடத்திலே தி மு க தேசோ அமைப்பை பேரூந்தில் ஏற்றிச் சென்ற அதே காவல்துறை தான் இந்த மாணவர்கள் செய்கின்ற எல்லா விதமான போராட்டங் களையும் அமைதியாக பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.மேலிடத்து ஆணை இன்றி எதுவும் அசையாத அம்மாவின் ஆட்சியில் இது ஒரு மாற்றம். .மாணவர்கள் கல்லூரி வளாகத்திலே உண்ணாவிரதம் செய்கிறார்கள். சாலையில் இறங்கு கிறார்கள் .முக்கிய பெரிய அரச அலுவலகங்களை முற்றுகை இடுகிறார்கள் .ஒரு பெரிய தபாலகதயிஎ உள்ளே சென்று பொட்டிய வண்ணம் கைப்பிடி அரச கொடிகளை பிடுங்கி ஏற்கிறார்கள். இரவிரவாக திட்டம் போடுகிறார்கள். அச்சு கூடங்களில் பிரசுரங்கள் பதாகைகள் தயார் செய்கிறார்கள் . வை கோ இன் ம.தி.மு.க வழக்கத்தில் கூட உன்ன விரதம் இருக்கிறார்கள் இத்தனைக்கும் காவல் துறை எந்த வன்முறை கொண்டும் அடக்க முயலவில்லை..நினைத்தால் சட்டத்தின் எத்தனையோ வழிகள் கொண்டு இவர்களை தூக்கி எறியலாம் .தூக்கி உள்ளேயும் போடலாம்..துவைத்தும் எடுக்கலாம். .இந்த போராட்டத்துக்கு எதிரான அல்லது மாற்றான டெசோ இன் போராட்டக்க ரர்கள் கூட எதாவது நடக்காதா குழம்பாதா என கனவு காண்கிறார்கள்.முதல்வரின் தந்திரம் கண்டு இடிந்து போய் உள்ளார்கள் கிழட்டு நரிகள்..திருச்சியில் மட்டும் ஒரு இன்ஸ்பெக்டரின் காரை மறி த்த போ து அவர் கொஞ்சம் சினம் கொண்டு ஒரு மாணவனை தாக்கி இருந்தார். பின்னர் சுமுகமான பேச்சின் மூலம் அமைதி கண்டார்கள் .சிலர் இப்போது அமைதியாக இருக்கும் முதல்வரையும் காவல் துறையையும் சீண்டி பார்க்க சபல்வேறு உணர்ச்சி கதைகளை கட்டி விடுகிறார்கள்..தமிழக அரசு அடக்க முனைகிற தாம். உதவ முன்வரவில்லையாம்.இப்படியெல்லாம் கூறுவது சரியா' தமிழக அரசு இப்படி பார்த்து கொண்டு இருப்பதே பெரிய உதவி தானே. கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையை கொண்டு அடக்கி இருக்க முடியாதா ?ஒரு அரச இயந்திரம் மௌனமாக இருந்து உதவுவது பிடிக்கவில்லையா? யார் தான் முதல்வராக இருந்தாலும் தங்களை காப்பாற்ற ஏதாவது செய்து சட்டம் தன் கடமையை செய்கிறது என்று கூறி விட்டு போயிருப்பார்கள் .மாணவர்களின் போராட்டத்தை இன்னொரு குழப்பம் பிடித் துள்ளது.அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப் பதா எதிர்ப்பதா எனபதே . உண்மையில் அமெரிக்க தீர்மானம் ஒரு கண்துடைப்பு தான்.உப்பு சப்பில்லாத தீர்மானம் ததான் ஆனால் பக்கத்து நாடான சம்பந்தபட்ட இந்தியா இது கூட செய்யாமல் உள்ளதே.அமெரிக்காவின் நடவடிக்கையால் உலகமயமாக்கபட்டுள்ளதே எமது பிரச்சினை.இந்த சிறிய சரக்கில் லாத தீர்மானத்தைக் கூட ஸ்ரீலங்கா நிறைவேற்றாமல் மீண்டும் அடுத்த முறையும் ஐ நா க்கு இழுபட போகிறது என்பதே உணமை .எது எப்படி போனாலும் உலக நடுகல் எம்மீது இழைக்கபட்ட போர்குற்றங்கள் அழிவுகள் எல்லாவற்றையும் அறிய வாய்ப்பாகி உள்ளதே பெரிய விஷயம்.இந்த பிரச்சினைகள் இத்தோடு நின்று விட போவதில்லைத் தானே.எமது தேசியத் தலைவரின் மௌனிக்கப்பட்ட கொள்கைக்கு கிடைக்கும் வெற்றி படிகளில் உணரக கூட அமையலாம் . உண்மையிலேயே எம்மினது சகோதர மாணவ சமொக்கதுக்கும் தமிழக ராசு,காவல் துறை கல்லூரி நிர்வாகங்கள் எல்லாம் எங்கள் நன்றிக்கு உரித்தானவர்களே .நீங்கல் சீண்ட வேநிடைவர்கள் கண்டிக்க வேண்டியவர்கள் தலை மேல் வைத்து கொண்டாடுகிறோமோ நடிகர்கள் அரசியல்வாதிகளையே .ஒரே ஒரு சிம்புவை தவிர மற்றைய கலை குடும்பம் எல்லாம் எங்கே ஒளிந்து கொண்டார்கள்.டில்லியில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் தங்கள் மேல் போடப்படும் வரிக்காகவும் போராட வந்த கலை உள்ளங்களே நீங்கள் தமிழர் உள்ளங்களை திரைகளில் மட்டும் தானா கொள்ளை அடிப்பீர்கள் .நிசத்தில் வேச தாரிகள் தானா ' திரையுலகமே பதில் சொல்ல வேண்டும் .இதில் வேறு அஜித்தும் அர்ஜுனும் எதோ
அறிவிப்பு செய்கிறார்களாம் .செய்வார்கள் தானே வந்தாரை வாழ வைக்கும் இழிச்ச வாய் தமிழன் இருக்கும் மட்டும் ..
சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து -tthamil 8@gmail .com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)