-
16 மார்., 2014
ஜெனீவ வரை ஒலித்த பிரச்சினையால் பூஸாவில் தடுப்புக் காவலில் தர்மபுரத்தில் கைதான தாய்18 நாள்கள் வைத்திருக்க உத்தரவு: அவரது 13 வயது மகள் விடுவிப்பு
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நான் போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் கூறியிருந்தார். மேலும், தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தர வேண்டும் எனவும்,
விஜயகாந்த் செல்வாக்கு பெரும் சரிவு!
எஸ்றா சற்குணம் மூலம் தூது விடுகிறது தி.மு.க.! 'கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி’ எனச் சொல்லி குதூகலிக்கிறார் கருணாநிதி. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் வீடுதேடி வருகிறார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் படியேறிப் போய் பேசுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் விஜயகாந்த்துக்காக மு.க.அழகிரி¬யைக் கட்சியை விட்டே நீக்குகிறது தி.மு.க.
தி.மு.க-வில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் வழக்கறிஞர்கள் 13 பேர்; டாக்டர்கள் 3 பேர்; பொறியாளர் ஒருவர். முதுகலைப் பட்டதாரிகள் 8 பேர்; இளங்கலைப் பட்டதாரிகள் 7 பேர்; சிட்டிங் எம்.பி-க்கள் 8 பேர். புதியவர்கள் 27 பேர்; பெண்கள் 2 பேர்!’- இது கருணாநிதி சொல்லியிருக்கும் கணக்கு. அவர் சொல்லாத ஒரு கணக்கும் உண்டு. ஸ்டாலின் ஆதரவாளர்கள் 34 பேர்;
மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது துணை பைலட்டா? கேப்டன் வீட்டிலும் சோதனை .
மலேசியாவில் இருந்து திருமதி சுப்பிரமணியம்
மலேசியாவில் இருந்து திருமதி சுப்பிரமணியம்
ஒரு வாரம் முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH370 குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன, முதலில் விமானம் விபத்துக்குள்ளானதாக அனைவரும் நம்பி அதை தேடும் வேளையில் தற்போது விமானம்
''மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பி.ஜே.பி., இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. 'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். 40 எம்.பி-க்கள் வந்தாக வேண்டும் என்று சொன்னால், நீங்கள் இழுப்பதில் அர்த்தம் இருக்கிறது’ என்று ராஜ்நாத் சிங் சொல்லிவிட்டார். ஆனாலும், முடிக்கப்படாமலும் முறிந்துவிடாமலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
திமுக தனியார் நிறுவனமாக ஆகிவிட்டது: தூத்துக்குடி பிரசாரத்தில் ஜெயலலிதா குற்றச்சாட்டு
கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டதாகவும், ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டதாக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.
|
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!
புதுடெல்லி: ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், 2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவி 2012 டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.
தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டேன்! மு.க.அழகிரியை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பேட்டி!
15 மார்., 2014
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து அமெரிக்க அதிகாரிகள்
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 26 ம் திகதி அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள்,
இந்த செய்தியை எமது இணையம் சுமார் 36 மணித்தியாலங்களுக்கு முதலே வெளியிட்டிருநதது வாசகர்கள் அறிந்ததே .எந்த இணையைததிலும் வராத செய்தியாக அது அப்போது இருந்தமை பெருமைக்குரியது .
239 பயணிகளுடன் சென்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்: மலேசிய நஜிப் ரஸாக் பேட்டி
வி
மானம் காணாமல் போனது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
Game Over - ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன்
பயெர்ன் மியூனிச் (முன்சென் ) தலைவர் வரி ஏய்ப்புக்காக மூன்றரை வருடங்கள் சிறை
ஜெர்மனியின் பிரபலமானா உலக புகழ் மிக்க கழகமான பயெர்ன் முன்செனின் தலைவரும் பழம்பெரும் வீரருமான உளி ஹோனேஷ் கறுப்புப் பணமாக வருமானம் பெற்றதாக வும் வரி கணக்கில் அதனை சேர்க்காமல் மறைத்தமைக்காகவும் மூன்றரை வருடங்கள் சிறை செல்ல வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .இவரது சட்டத்தரணி இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்ய விரும்பிய போதும் தனது குற்றத்தை ஏற்று சிறை செல்வதாகவும் கழகத்தின் சகல பொறுப்புகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.1972 இல் ஐரோப்பிய சமபியனாகவும் 1974 உலக சாம்பியனாகவும் வந்த போது ஜெர்மனி வீரராக விளையாடிய இவர் இந்த கழகத்த்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்தவர் .
ஜெர்மனியின் பிரபலமானா உலக புகழ் மிக்க கழகமான பயெர்ன் முன்செனின் தலைவரும் பழம்பெரும் வீரருமான உளி ஹோனேஷ் கறுப்புப் பணமாக வருமானம் பெற்றதாக வும் வரி கணக்கில் அதனை சேர்க்காமல் மறைத்தமைக்காகவும் மூன்றரை வருடங்கள் சிறை செல்ல வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது .இவரது சட்டத்தரணி இந்த தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்ய விரும்பிய போதும் தனது குற்றத்தை ஏற்று சிறை செல்வதாகவும் கழகத்தின் சகல பொறுப்புகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.1972 இல் ஐரோப்பிய சமபியனாகவும் 1974 உலக சாம்பியனாகவும் வந்த போது ஜெர்மனி வீரராக விளையாடிய இவர் இந்த கழகத்த்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழிநடத்தி வந்தவர் .
நேற்று காலை 11மணியளவில் இடம்பெற்ற உலக உணவு திட்டம் தொடர்பிலான ஆய்வொன்று யாழ். கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
4 மார்., 2014
மூங்கிலாற்றில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டவையாம் : தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்
முல்லைத்தீவு மூங்கிலாற்று பகுதியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டவை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பளையை வந்தடைந்தது யாழ்தேவி
கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி சொகுசு ரயில் இன்று காலை பளை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
சர்வதேச விசாரணை கோரி ஐ.நாவில் குவியும் அழுத்தம்; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து ஆரம்பத்திலேயே கண்டனங்களும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு போர்க்குற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நவிபிள்ளையின் வரைபு விநியோகம் (அறிக்கை இணைப்பு) வரைபை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.
இலங்கையில் படையினரும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை
இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை- ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்த இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
விடுதலை சிறுத்தைகள் கட்டித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ’’அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று (3-3-2014) தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வையும் மாநாட்டையும் காலை 9:30 முதல் மாலை 5:00மணி வரை 2035 Kennedy வீதியில் அமைந்துள்ள Delta Hotel இல் வெகு சிறப்பாக நடாத்தியது
தமிழகத்தில் புதிய கட்சி உதயம்
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சித் தலைவராக ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த புதிய கட்சியை தொடங்கி வைத்தார்.
ராமதாஸ் பேசுகையில், தெலுங்கு பேசும் மக்களின் சமூக, பொருளாதார ரீதியாக கட்சி செயல்படும். சமூக ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய கட்சி செயல்படும் என்றார்
நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யாத
'' 'திருச்சி மாநாட்டைப் பத்தி என்னய்யா நினைக்கிறீங்க?, தொண்டர்களின் எழுச்சி எப்படி இருந்துச்சு?, 'மா.செ.’-க்கள்லாம் என்ன சொல்றாங்க? எல்லாரும் உற்சாகமா இருப்பாங்கள்ல...’னு திரும்பத் திரும்ப திருச்சி மாநாட்டைப் பத்தியே கேட்டுட்டு இருக்கார் தலைவர்!'' - கருணாநிதியின் சந்தோஷத்தை அதே உணர்வோடு பகிர்ந்துகொண்டார் துரைமுருகன்.
3 மார்., 2014
வடக்கு, கிழக்கு சொந்தங்கள் தமக்கு கிடைத்த வாக்குரிமை என்ற ஆயுதத்தை சரிவரப்பயன்படுத்தி, தமிழர் பலத்தை முழு உலகுக்கும் காட்டினர்.ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜேந்தி
தலைநகரில் வாழும் தமிழ் வாக்காளர்கள் ஓரணியில் திரண்டுவந்து, தமிழினத்தின் எழுச்சிப் பயணத்துக்கு புதியதொரு உந்துசக்தியை வழங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)