-
14 மே, 2014
இராணுவ பிரசன்னத்தை தடுக்க முடியாத டக்ளஸ் இனப்பிரச்சனையை தீர்க்க அழைக்கின்றார்; பிரேமச்சந்திரன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என டக்ளஸ் தேவனந்தாவல் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்.
வெடித்தது நிலக்கரி சுரங்கம் : 200 ற்கு மேற்பட்டோர் சாவு
துருக்கியின் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மு. பொன்னம்பலம்
மு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நூல்கள்
- அது (1968)
- அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
- விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
- பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
- யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
- கடலும் கரையும் (1996)
- காலி லீலை (1997)
- நோயில் இருத்தல் (1999)
- திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
- ஊஞ்சல் ஆடுவோம் (2001)
- பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
- சூத்திரர் வருகை
- விசாரம்
நாவேந்தன்
(டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
சப்த தீவுகள்
1. தீவுகளின் பெயர் விபரங்கள்
சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது
புங்குடுதீவின் கதை
இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்
வானரர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு
புங்குடுதீவு-புவியியல்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்
வட்டார எல்லைகள்
வட்டார இலக்கம் ----------------உள்ளடங்கும் கிராமங்கள்
1 ----சந்தையடி ,பெருங்காடு வடக்கு ,கரந்தலி
2----முருக்கடி, சந்தையடி ,பெருங்காடு கிழக்கு
3----பெருங்காடு, நடுவுதுருத்தி. குறிகட்டுவான் ,நுணுக்கல்
4----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி ,மானாவெள்ளை
5 ----இருபிட்டி கிழக்கு. தனிப்பனை
6 ----இருபிட்டி வடக்கு ,இருபிட்டி மேற்கு: ,கழுதைப்பிட்டி
புளியடி, கேரதீவு மேற்கு
7 ----ஊரதீவு ,வரதீவு ,கேரதீவு கிழக்கு ,மடத்துவெளி (பிரதான வீதி
க்கு மேற்கே ) பள்ளக்காடு
8----மடத்துவெளி ,நாகதம்பிரான் கோவிலடி
9 ----வல்லன் ,மாவுதிடல்
10 ----வீராமலை ,தட்டையன்புலம், கோட்டைக்காடு,பொன்னாந்தோட்டம்
11 ----ஆலடி ,போக்கதை ,முற்றவெளி, தல்லமி
12----கிழக்கூர் ,குறிச்சிகாடு ,,தல்லையபற்று
கிராமங்கள் /குக்கிராமங்கள்
கிராமங்கள்
ஊரதீவு
வரதீவு
மடத்துவெளி
வல்லன்
மாவுதிடல்
வீராமலை
கிழக்கூர்
குறிச்சுக்காடு
முருக்கடி
பெருங்காடு
சங்கத்தாகேணி
குறிகட்டுவான்
நுணுக்கல்
இருபிட்டி
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை வாண்டயாவெளி பள்ளக்காடு
கம்பிலியன்
சங்குமாலடி
நல்லாந்திட்டு
திகழி
போக்கத்தை
திவாணிபுலம்
மடத்துகாடு
பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
தல்லமி
புளியடி
தனிப்பனை
புட்டிவயல்
கரந்தலி
வாடை
வீரம்புளியடி
மானொழுவம்
அரியநாயகன்புலம்
கண்டல்கட்டி
புட்டுனி
விழாக்கண்டல்
தொட்டம
சங்கத்தாகேணி
கோரையடி
தெங்கந்திடல்
முனியப்புலம்
மணற்காடு
சிவலைபிட்டி
மாக்கொண்டல்
மனியாரந்தோட்டம்
தொழிலாளர்புரம்
சோழகனோடை
கள்ளியாறு
பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு
நாயத்தன்காடு
ஈச்சங்குண்டு
பண்ணைப்புலம்
முற்றவெளி
தல்லையப்பற்று
பெரியகிராய்
நடுக்குறிச்சி
புளியடித்துறை
அடைக்காத்தகுளம்
தூண்டி
இழுப்பனை
கொம்மாபிட்டி
கிராஞ்சி
ஊரதீவு
வரதீவு
மடத்துவெளி
வல்லன்
மாவுதிடல்
வீராமலை
கிழக்கூர்
குறிச்சுக்காடு
முருக்கடி
பெருங்காடு
சங்கத்தாகேணி
குறிகட்டுவான்
நுணுக்கல்
இருபிட்டி
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை வாண்டயாவெளி பள்ளக்காடு
கம்பிலியன்
சங்குமாலடி
நல்லாந்திட்டு
திகழி
போக்கத்தை
திவாணிபுலம்
மடத்துகாடு
பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
தல்லமி
புளியடி
தனிப்பனை
புட்டிவயல்
கரந்தலி
வாடை
வீரம்புளியடி
மானொழுவம்
அரியநாயகன்புலம்
கண்டல்கட்டி
புட்டுனி
விழாக்கண்டல்
தொட்டம
சங்கத்தாகேணி
கோரையடி
தெங்கந்திடல்
முனியப்புலம்
மணற்காடு
சிவலைபிட்டி
மாக்கொண்டல்
மனியாரந்தோட்டம்
தொழிலாளர்புரம்
சோழகனோடை
கள்ளியாறு
பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு
நாயத்தன்காடு
ஈச்சங்குண்டு
பண்ணைப்புலம்
முற்றவெளி
தல்லையப்பற்று
பெரியகிராய்
நடுக்குறிச்சி
புளியடித்துறை
அடைக்காத்தகுளம்
தூண்டி
இழுப்பனை
கொம்மாபிட்டி
கிராஞ்சி
ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
ஊழலில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு 6 வருட சிறை
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேட்டுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 6 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
மன்னாரில் கால்வாய் நோயை கட்டுப்படுத்த 4 வார காலம் தேவை
மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கால்நடைகளின் இறைச்சி பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்
மாயமான மலேசிய விமானத்தின் புதிய சர்ச்சை!
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு எச்.ஜ.வி தொற்று
மாத்தறையிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு எச்.ஜ.வி தொற்று நோய் தாக்கியுள்ளது.
13 மே, 2014
ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர்
வெற்றிக்கொண்டாட்டங்களை நடாத்தி தமிழ் மக்களை சினமூட்டுகிறது அரசு
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும்
காணாமல் போனோர் தொடர்பில் புதிய இணையத்தளம்
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது www.pcicmp.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திணை ஆரம்பிக்கவுள்ளது.
சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய் சுழன்று ஓய்ந்த மட்டை
ஆபத்தான வேளையில் எல்லாம் அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில் 16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான் வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
ஆபத்தான வேளையில் எல்லாம் அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில் 16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான் வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 149/5 (19.4/20 ov)
சென்னை எதிர் ராஜஸ்தான் நேரடி கிரிக்கெட் அழுத்துங்கள் http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி
சிரானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துரையப்பாவிளையாட்டரங்கில் யாழ்.வலயமட்ட மெய்வல்லுநர் போட்டிகள்
யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி கடந்த 9 ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு
12 மே, 2014
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
|
கொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர்
மறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்
கொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை

குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !
ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம்
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப்
போப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதிய வீடியோ வெளியாகியதால் பரபரப்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான
கூட்டமைப்புக்கு அடிப்பணிவதா?- குணதாச அமரசேகர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
ஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல்
கொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)