வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால்
-
24 ஆக., 2016
லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் "Godless
Ralitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் "தங்கச் சிறுத்தை" (Pardo d’Oro) வென்றது.
இந்தியா கொடுத்த தாவூத் இப்ராகிமின் மூன்று முகவரிகள் தவறு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தகவல்
இந்தியா கொடுத்த தாவூத் இப்ராகிமின் மூன்று முகவரிகள் தவறு என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்பு பற்றிய கூட்டம் திரு.பாஸ்கரலிங்கம் தலைமையில் வடமாகாண முதலமைச்சரின் உரை
உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியோருடன் வடமாகாண முதலமைச்சர்
டாப்-10 பணக்கார நாடுகளில் இந்தியா 7-வது இடம்
உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
மக்களுடைய நிலத்தில் இருக்கும் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்
போர் காரணமாக மக்கள் வெளியேறிய இடங்களில் படையினர் தங்கியிருக்கின்றனர். மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும் வகையில்,
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரினால் 3 ஆம் பிட்டி சந்தியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி பிரதான வீதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை
புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகள் 12 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: சித்தராமையா சொல்கிறார்
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன் வராத நிலையில், தமிழ்
ஓபி ஜெய்ஷா விவகாரம்: விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை அமைத்தது விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் போட்டியின் 9-ம் நாளில் பெண்களுக்கான மாரத்தான்போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் வீராங்கனைகள்
மார்ட்டினா ஹிங்கிசிடம் இருந்து பிரிந்த சானியா மிர்சா அடுத்த சுற்றிலேயே அவரையே வீழ்த்திய திறமை
சின்சினாட்டி டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா (இந்தியா)–பார்போரா ஸ்ட்ரிகோவா (செக்குடியரசு) ஜோடி, மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)–கோகோ வாடெவெக்கி (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி 7–5, 6–4 என்ற நேர்செட்டில் மார்ட்டினா ஹிங்கிஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. மார்ட்டினா ஹிங்கிசிடம் இருந்து பிரிந்த பின்னர் சானியா மிர்சா வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தர வரிசையில் முதலிடம் பிடித்தார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டு சிக்கிய 8 நடிகைகள் !
திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலே அவர்களது வாழ்க்கை, ஆடம்பரமாக மாறிவிடும், உல்லாசமான வாழ்வியல் முறை, வெளிநாடுகளுக்கு
போலீஸ் நிலையத்தில் காதலன் கட்டிப்பிடித்து முத்தமிட்டதால் பரபரப்பு; மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளம்பெண் கைது
போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திலேயே
படகுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா
யாழ் காரைநகரில் பகுதியில் படகுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
23 ஆக., 2016
மயிலிட்டியின் சிலபகுதிகளை விடுவிக்க இணக்கம்?
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பலாலி இராணுவத் தளபதி மகேஷ்
பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருது
பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல் நல குறைவினால் இன்று காலமானார்.
அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் 6வது அதிபராக கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்துள்ளார். கடந்த ஜூலையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த 3 வார காலம் கோமா நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.
கருணாநிதி அவைக்கு வராதது ஏன்?: முதல் அமைச்சர் ஜெயலலிதா கேள்வி
சட்டசபையில் இன்று நடைபெற்ற காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு ஜெயலலிதா
22 ஆக., 2016
டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் ஜய் டிவியை பின்னுக்கு தள்ளியது
விஜய் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் டிவி சேனல் முந்தியுள்ளது என்று சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி
நாமலினால் FCID பட்டியலில் இணையும் அனார்கலி மற்றும் ரோசி சேனாநாயக்கவின் மகள்?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான அனார்கலி ஆகர்ஷா மற்றும் முன்னாள் அமைச்சரான ரோசி
விஷ ஊசி விடயம் தொடர்பில் ஐ.நாவுக்கு அவசர கடிதம்
புனர்வாழ்வின்போது முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக
காணாமல் போனோருக்கு நீதி வேண்டி வடக்கில் நடைபயணம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் போனோருக்கு நீதி வேண்டியும் தமிழர் வாழும் பகுதிகளில்
கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்பு ; தொடரும் மர்மங்கள்
முன்னாள் விடுதலைப்புலி உறுபபினர்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த வடக்கு முதலமைச்சரின்
கொட்டாஞ்சேனை மூவரின் உயிரிழப்பு ; தொடரும் மர்மங்கள்
கொட்டாஞ்சேனை, சென். பெனடிக் மாவத்தை – 70 ஆம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட
நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஐர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் ராஜினாமா கடிதங்கள் வெகு விரைவில் ?
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என
தகாத உறவு காரணமாக யாழில் பெண் எரித்துக் கொலை
சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தகாத உறவு காரணமாக யாழில் பெண் எரித்துக் கொலை
சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு சைவ உணவகம் ஒன்றிலிருந்தேஉணவை வாங்கி வந்திருப்பதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மகனின் உயிரிழப்புக்கு உணவில் விசம்
தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி பொலிஸில் முறைப்பாடு
தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யு
நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் விழா
நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலய வருடாந்த பொங்கல் விழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 60 பேர் மீது சென்னை கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு
கடந்த 18ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி கூடியதாக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித்
செவாலியர் விருதை பெருமிதத்துடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்: நடிகர் கமல்
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின்
இந்திய மீனவரின் அத்துமீறல் குறித்து அடுத்தமாதம் பேச்சு
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்தியா சென்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவுள்ளதா
உயர்தர பரீட்சையில் நல்லாட்சி தொடர்பிலும் வினாக்கள்
இம்முறை இடம்பெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான பாட வினாத்தாள்தொடர்பில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுமென்ற செய்தியை மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு
கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லையென
21 ஆக., 2016
சர்வதேசத்துடன் மோதவேண்டாம் :அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்
ஐ.நாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் மோதியதாலேயே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் மஹிந்த அரசு புறந்தள்ளப்பட்டதென
போரின் இறுதிக்கட்டத்தில் மனிதாபிமான மீறல்கள் இடம்பெற்றன
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சில குற்றச்சாட்டுகள் அனைத்துலக
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள்,
இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி
இனியபாரதியின் முன்னாள் சாரதி உட்படதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் கைது
னியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரை திருக்கோவில்
மதுரை அருகே ரூபாய் 500 கோடி பணத்துடன் நின்ற லாரி
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர்
20 ஆக., 2016
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை நிராகரித்தும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயண
நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு
மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெரிய படகுகள், 9 சிறிய படகுகளில் மேற்படி அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 534 அகதிகள் மீட்கப்பட்ட போதிலும் ஐந்து அகதிகள் மரணித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இம்மரணங்கள் சம்பவித்தது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை கிடக்கப்ப்ர்ரவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலிய, ஜேர்மன் கடற்படையினர் கூட்டாக இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் குறித்த நாட்டு அகதிகள் எந்த நாட்டவர் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அகதிகளுக்கான அகில உலக ரீதியான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரையில் 100,244 அகதிகள் படகுகள் மூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் லிபியா நோக்கி தொடர்ந்து பயணித்ததாகவும் சொல்லப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த கலாச்சார மண்டபம் 24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்க
534 அகதிகள் மீட்பு; ஐவர் உயிரிழப்பு
மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்வடமராட்சி கிழக்கில் 2கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு! 5 சந்தேக நபர்களும் கைது
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து 130 கிலோ கேரள
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை
இவ்வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
விக்னேஸ்வரனின் தேவைக்கேற்ப ஆட்டம்போடமுடியாது-அரசாங்கம்
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என ச
19 ஆக., 2016
சிவசாமி பிரேம்ஜித்தின் நல்ல எண்ணம் பாராட்டுக்கள்
புங்குடுதீவில் கல்வி பயின்று GCE (O/L) அதிகூடிய பெறுபேறுகள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 10,000.00 ரூபாய் கல்வி ஊக்குவிப்புத் தொகையாக , இந்த வருடம் முதல் என்னால் வழங்கப்படுகின்றது. இந்நிதி சமூக
முன்னேற்ற ஆர்வலர் திரு. சு.குணாளன் அவர்களிடம் இரு கட்டங்களாக கையளித்த பொளுது. அருகில் நண்பேன்டா Dr .பிரபாகர். வடமாகாண ஆளுநரின் செயலாளர். மண்ணின் மைந்தன் .மைத்துனர். திரு.இளங்கோவன்.
முன்னேற்ற ஆர்வலர் திரு. சு.குணாளன் அவர்களிடம் இரு கட்டங்களாக கையளித்த பொளுது. அருகில் நண்பேன்டா Dr .பிரபாகர். வடமாகாண ஆளுநரின் செயலாளர். மண்ணின் மைந்தன் .மைத்துனர். திரு.இளங்கோவன்.
இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற எனது கனவு பறிக்கப்பட்டுவிட்டது: நார்சிங் யாதவ்
ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்ற நார்சிங் யாதவ் ஊக்க மருந்து
செப்டெம்பர் 13இல் தொடங்கும் 33ஆவது ஜெனீவா கூட்டத் தொடர்பில் இலங்கை குறித்த ஆவணம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம்
நெடுங்கேணி வாழ் மக்களின் தேனை வன இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்
நெடுங்கேணி ஒலுமடு வாழ் மக்களின் வாழ்தார ஜீவனோபாயத்திற்காக காட்டினில் தேன் எடுத்து வந்த மக்களின் தேனைப் நெடுங்கேணி
வடக்கில் விகாரைகள் அமைப்பதில் தவறுதான் என்ன?கேட்கிறார் ஆளுனர்
வட பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார
வடக்கில் விகாரைகளை அமைக்க சிங்கள மக்களுக்கு உரிமையுள்ளது-இப்படிக்கூறுகிறார் அமைச்சர் சுவாமிநாதன்
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
நுவரெலியா மாவட்டத்தில் 185 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் மோசடி
நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில்
கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சை திகதி
நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான
ஜெயகுமாரி மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு
மன்னார் மதவாச்சியில் கோர விபத்து ; பெண்கள் சிறுவர்கள் உற்பட 19 பேர் காயம்
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம் பெற்ற விபத்தில் பெண்கள்,சிறுவர்கள் உற்பட
இந்தியாவுக்கு பாடம் கற்றுத்தர பாகிஸ்தான் படைகளை அனுப்ப வேண்டும்: ஹபீஸ் சயீத் பேச்சு
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத், காஷ்மீர்
18 ஆக., 2016
ஸ்ரீ.சு.கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக காதர் மஸ்தான் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும்
கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி
கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும்,தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை
வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு: ஜெயலலிதா ரூ.24.55 லட்சம், கருணாநிதி 25 லட்சம்
வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா 24.55 லட்சமும்,
சுவாதி கொலை வழக்கு: சிக்கலான ஆடியோ ஆதாரம் அம்பலம்
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி
நடிகர் மதுரை முத்து மறுமணம்
பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல தாதா சன்னா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி
முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலியா இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சந்திமால்(132), தனன்ஜெய டி சில்வா (129) ஆகியோரின் அதிரடி சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை குவித்தது.
சபாநாயகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - கொடும்பாவி எரிப்பு(
சட்டப்பேரவையில் இன்று அதிமுகவினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகரின் உத்தரவை அடுத்து குண்டுகட்டாக
முதல் பதக்கத்தை வென்றது இந்தியா!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் எம்.பி பதவியும் பறிபோகும் - எச்சரிக்கிறார் ஜனாதிபதி
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும்
தந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் அழைப்பை ஏற்றார் மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
புலிகளின் 200தலைவர்கள் காணாமற் போனதாக அறிக்கை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அவர் அங்கு மேலும் கருத்து தெரிவித்த போது புனா்வாழ்வு முகாம்களில் இருந்து இராணுவம் பெண்களை கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்று இங்கு ஒருவா் சொன்னார் நான் கேட்கிறன் இவா் அதனை புகுந்து வந்து பார்த்தவரா? புனா்வாழ்வு முகாம்களிலிருந்து நாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திக்கின்றோம். பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது. .ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம். அது பற்றி தெரியாது. ஆனால் புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு அவதூறு செய்பவா்களுக்கு vjpuhf நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம், மானநஸ்ட வழக்கு போடுவோம். பெண் போராளிகள் மீது இவ்வாறு அவதூறு செய்பவா்களின் அம்மா சகோதரிகள் என யாராவது புனா்வாழ்வு பெற்று வந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவா்தமிழினி, சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே அவா்களுக்கு புற்றுநோய் இருந்தது அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்தஅறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும்வரை எங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது எனத் தெரிவித்த அவா் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால்
17 ஆக., 2016
முதலமைச்சர், சபாநாயகரின் கூட்டுச்சதியால் எங்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் : ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (17-08-2016) நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொழில்
இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை
………………………
1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி
நெ.2 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள
தி.மு.க வினர் கூண்டோடு வெளியேற்றம் சஸ்பென்ட்
அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துகளினால் 632 பேர் பலி
கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆயிரத்து 632 பேர் பலியாகியுள்ளதாக
உயர்தர வெட்டுப்புள்ளிகளில் வருகிறது மாற்றம்
க.பொ.த.(உயர்தர) பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப்
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உதும்பலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் பதவியொன்றை வழங்க, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, பெண்கள் உரிமையை பாதுகாப்போம் தொடர்பான வருடத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்க, குறித்த அமைச்சு நடவடிக்கை எழுத்துள்ளது. அவருக்கான தூதுவர் பதவி, எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படும். 2016.08.19 முதல் 2017.05.17 வரையான காலப்பகுதியில், இவர் விளம்பரத் தூதுவராக செயற்படுவார் என்றும் இந்த அமைச்சு அறிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உதும்பலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் ப
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? அமெரிக்காவின் உதவியை நாடும் விக்னேஸ்வரன்
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள்
16 ஆக., 2016
பெளத்த, சிங்கள மயமாக்கலுக்காகவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் – வட மாகாணம்
ஜெனீவாத் தீர்மானத்தில் மீள் நிகழாமை என்பது முக்கியமான விடையமாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நாட்டை பேரழிவுக்குத்
தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் – கூட்டமைப்பு
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விடையத்தில்
இன்று சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி
இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.
ஈஷா யோகா மையத்தில் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரி தந்தை முதல்வர் தனிப்பிரிவில் மனு
கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து தனது மகன் ரமேஷ் என்கிற பாலகுருவை மீட்டுத் தருமாறு தூத்துக்குடியைச்
டென்னிசும் கைகொடுக்கவில்லை: வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டது சானியா-போபண்ணா ஜோடி
31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. பதக்க கணக்கை தொடங்க முடியாமல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம் அடித்தனர்.
ஒலிம்பிக் போட்டி கூடைப்பந்து அரங்கத்தி பெரிய கேமிரா விழுந்து 7 பேர் படுகாயம்
ரியோ ஒலிம்பிக் பூங்காவில், கம்பிவடங்கள் அறுந்ததால் பெரிய கேமரா ஒன்று விழுந்தது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நா.முத்துக்குமார் உயிரிழக்க காரணமான பரபரப்பு தகவல்கள்
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
10ஆம் நாள் ரியோ ஒலிம்பிக்! – பதக்கப் பட்டியல் இணைப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், பத்தாம் நாளான இன்று பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சை ; மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட
இலங்கை ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆட்களை அனுப்பியவர் கைது
கேரளாவில் இருந்து இலங்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இளைஞர் யுவதிகளை அனுப்பிய
நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு ; இரவு உணவு சிறைச்சாலையில்
நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)