குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின்
-
11 செப்., 2018
அட்மிரல் விஜேகுணரத்னவின் மெக்சிகோ பயணத்துக்கு ‘பச்சைக்கொடி’ காண்பித்த சிறிலங்கா அதிபர்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தமக்கு வாக்குமூலம் அளிக்கத் தவறியுள்ளார்
10 செப்., 2018
மீண்டும் புலிகள் கால நிர்வாக கட்டமைப்பு!
யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தப்படுத்த தவறிவிட்ட இலங்கை காவல்துறை மீண்டும் விடுதலைப்புலிகள்
கழுத்தைப்பிடித்து தள்ளினாலும் போகமாட்டேன்:சித்தார்த்தன்!
கடந்த கால அரசியலை கற்றுக்கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று புளொட் சித்தார்த்தன்
டக்ளஸ்,சம்பந்தன் டெல்லியில்?
இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் அரசின் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து
காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!
வவுனியா பூ ரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தமிழச்சி தர்ஜினி சிவலிங்கம் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா நெட்பாலில் ஆசிய சம்பியனாகி சாதனை
தமிழச்சி தர்ஜினி சிவலிங்கம் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா நெட்பாலில் ஆசிய சம்பியனாகி சாதனைதர்ஜினி சிவலிங்கம்
உலகில் எங்கு தேடினாலும் பிடிக்க முடியாது என சவால் விட்ட ரவுடி நாகராஜன் தேனியில் கைது
செல்போன் மூலம் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக
விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை
விசேட நீதிமன்றங்கள் அனைத்தும் அரசியல் பழிவாங்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டவை என
வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தும் கனேடிய பிரஜை – மக்கள் குற்றச்சாட்டு
வன்னி மக்களிற்கு வழங்கும் உதவிகளை மல்லாவியை சேர்ந்த கனேடிய பிரஜை ஒருவர் முறைகேடாக பயன்படுத்துவதாக
ஜனாதிபதி மைத்திரி சந்திப்பதற்கு முன்னர் ஐ.நா.சபையுடன் நாம் பேசுவோம்
விசாரணையில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை; தமிழ்த் தலைமைகள் திட்டவட்டம்
வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை
வடமாகாணத்திலுள்ளகிராமங்கள்,வீதிகளிற்கு தமிழில் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச அமைச்சர் மனோகணேசனிடம்
இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத்தொடர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
8 செப்., 2018
மகனை விடுதலை செய்ய முதல்வரிடம் மனு கொடுப்பேன் - முருகன் தாயார் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின்
பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல்
BREAKING NEWS --------------------------- நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை - 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் ஏற்பாரா? - சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்து
ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது
தொடர்பாக அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை கவர்னர் ஏற்பாரா? எ
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை ..
இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது
பொங்குதமிழ் பேரணியில் எமது அப்பாவை விடுவிக்க வேண்டுகோள் வையுங்கள்-ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்
எதிர்வரும் 17 .09 .2018 அன்று ஜெனிவா முருகதாசன் திடலில் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு நடைபெறும்
7 செப்., 2018
கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர்
இலங்கை வருகின்றார் ஓ.பி.எஸ்!
இலங்கையில் இடம்பெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,
ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ
விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத் தயார்! -சுமந்திரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயற்பட
தயாராக இருக்கின்றோம் |
குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடை - முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்தவ
இறுகும் சி.பி.ஐ பிடி... திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி... தப்பிக்கிறாரா விஜயபாஸ்கர்?
குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிரடியில் இறங்கியிருப்பது அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
வீட்டுக்குள் புகுந்து சங்கிலி அறுத்த இராணுவச் சிப்பாய் கைது!
வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கிலி அறுத்த 28 வயதுடைய இராணுவச் சிப்பாய்
வடக்கின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள அவுஸ்ரேலியா
வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியை இலங்கை
குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பரிந்துரை
ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் - மீண்டும் தலைதூக்கும் ஆவா குழுவின் அடாவடி
யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட
வாள் வெட்டில்
6 செப்., 2018
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்- மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது
குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, இரண்டு நாட்களாக நடத்திய சோதனையின் முடிவில்
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்
தற்போதைய செய்தி ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்
ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு
வடக்கில் என்னை இழிவுபடுத்துகின்றனர்! - பேரணியில் மஹிந்த கவலை
வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி
வடமராட்சி களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2000 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்
யாழ். தீவக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி
விடியும் வரை போராட்டம் நடத்தும் நாமலின் திட்டம் தோல்வி!
கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கொழும்பு ஊடகம்
நள்ளிரவுடன் முடிந்த கூட்டு எதிரணியின் சத்தியாக்கிரகம் - வழமைக்குத் திரும்பிய கொழும்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர்
5 செப்., 2018
காணாமல் போனோர் பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!
காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று
யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சுரேஸ் பதில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்கள்
கொழும்பு இன்று முடங்கும்! - எச்சரிக்கிறார் தினேஸ்
ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில், அரசாங்கத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தால்
5000 பொலிசார் குவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு! - கூட்டு எதிரணியின் வியூகத்தை உடைக்க திட்டம்
கொழும்பில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று நடத்தவுள்ள ஜன பலய பேரணியை
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது தெரிவின் முதல் மூவரிலும் மெஸ்ஸி இல்லை
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.இதட்கான
4 செப்., 2018
எட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம்
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து
ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்
விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு ;சுமந்திரன்
வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக்
சூளைமேடு துப்பாக்கிச் சூட்டு வழக்கு- பிடியாணை விலக்கப்பட்டு விட்டது என்கிறார் டக்ளஸ்!
சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக
பிறப்பிக்கப்பட்ட பிடியாணை
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்…………….பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
இலங்கையின் கறுப்புப்பட்டியல்! புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு ஆபத்து
இலங்கையில் இருந்து வெளியேறக்கூடாது என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில்
யாழ். மாவட்டத்தில் இன்னமும் இராணுவப் பிடியில் 4500 ஏக்கர் காணிகள்!
யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான 4,500 ஏக்கர் காணிகள், இன்னமும் இராணுவத்தினரின்
ழையான வழியில் சிந்திக்கிறார் சுமந்திரன்! - செல்வம் அடைக்கலநாதன்
சமஷ்டித் தீர்வு வேண்டாம் என்ற கருத்தை சுமந்திரன் கூறியிருந்தால் அவர் பிழையான வழியில் சிந்திக்கிறார் என்று
மாங்குளத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி- மற்றொருவர் காயம்! - மிதிவெடி அகற்றும் போது சம்பவம்
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று காலை, மிதிவெடி ஒன்று வெடித்ததில், ஒருவர் பலியானார்.
யாழ்.குடாநாட்டில் நான்கு கட்டடத் தொகுதிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!
மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை- கூழாவடி இராணுவ முகாம் உள்ளிட்ட
3 செப்., 2018
துரோகிகளுடன்தான் தற்போது எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்;விக்கினேஸ்வரன்
முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சில
மன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டனவா?
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுக்கும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும்
உலக கால்பந்து தரவரிசை: பிரான்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
கால்பந்து அணிகளின் தரவரிசையில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது
சுவிஸில் விடுமுறை வாகனத்தை கட்டி இழுத்து சென்ற பிரான்ஸ் வாகனதரியுடனான தடுப்பு சண்டையில் போலீசார் படுகாயம்
கடந்த ஞாயிறன்று வோ (voud Lausanne )மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு என கட்டி இழுத்து செல்லும் தனக்கு வாகனமொன்றை தனது பிரான்ஸ் நாடு வாகனத்தில் கட்டி இழுத்து களவெடுத்து சென்றவரை பிடிப்பதில் நடந்த இழுபறி வாகன ஓடத்தில் சுவிஸ் போலீசார் படு காயமடைந்தனர் வோ மாநிலத்தில் இருந்து ஜெனீவா ஊடாக (Einkaufszentrum) Val Thoiry என்ற நாட்டு எல்லையை கடக்கும் வரை துரத்தி சென்ற போலீசார் பலமுறை வழிமறித்து தடுத்த பொது போலீஸ் வாகனமும் சேதத்துக்குளாகியது இறுதியில் திருடன் இரங்கி தப்ப்பி ஓடி உள்ளான்
கடந்த ஞாயிறன்று வோ (voud Lausanne )மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு என கட்டி இழுத்து செல்லும் தனக்கு வாகனமொன்றை தனது பிரான்ஸ் நாடு வாகனத்தில் கட்டி இழுத்து களவெடுத்து சென்றவரை பிடிப்பதில் நடந்த இழுபறி வாகன ஓடத்தில் சுவிஸ் போலீசார் படு காயமடைந்தனர் வோ மாநிலத்தில் இருந்து ஜெனீவா ஊடாக (Einkaufszentrum) Val Thoiry என்ற நாட்டு எல்லையை கடக்கும் வரை துரத்தி சென்ற போலீசார் பலமுறை வழிமறித்து தடுத்த பொது போலீஸ் வாகனமும் சேதத்துக்குளாகியது இறுதியில் திருடன் இரங்கி தப்ப்பி ஓடி உள்ளான்
ஆவா குழுவின் ஆரம்ப காலத் தலைவருக்கு வலை விரிக்கும் பொலிஸ்
யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவின் ஆரம்ப தலைவர் “ஆவா”
ரொறொன்ரோவில் பாதுகாப்பு எச்சரிக்கை வாபஸ்
கனடா - ரொறொன்ரோ பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களை அடுத்து, பொது
சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் நழுவும் இலங்கை! - ஜெனிவாவில் இருந்து கடிதம்
முன்னாள் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் உதவிப்பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் மேற்கொண்ட சித்திரவதைகள்
2 செப்., 2018
சுமந்திரனுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம்? - முதலமைச்சர்
ஐம்பதுக்கு ஐம்பது கோரி, சமஷ்டி கோரி, தனி நாடு கோரிவந்த தமிழருக்கு 13ம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால்
மாங்குளத்தில் லொறி மீது மோதிய வான்! - யாழ். வாசிகள் 9 பேர் படுகாயம்
யாழ்ப்பாணம் - கண்டி வீதியில், மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி
சதுப்பு நிலத்தில் சிக்கி 5 யானைகள் மரணம்!
சோமாவதி தேசிய வனத்தில் 5 யானைகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில், நேற்று வனஜீவராசிகள்
சமஸ்டி வேண்டாம் என்று கூறினாரா சுமந்திரன்?
சமஸ்டி வேண்டாம் என தான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை
வடக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளரிடம் ரிஐடி விசாரணை!
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவின் செயலாளரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர்
புலிகளின் தலைமையை புத்திசாலித்தனமானது என்று கூறிய முதல் முஸ்லிம் அஸ்மின்! - முதலமைச்சர்
புலிகளின் தலைமைத்துவம் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் என்று கூறிய முதல் முஸ்லிமாக அஸ்மின்
வடக்கில் 6000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
வடக்கில் படையினரிடமிருந்து 6009.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன்! - செயிட் அல் ஹுசேன்
காணிகள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு கீழ்ப்படிய இராணுவம் மறுக்கிறது என்று ஐ.நா மனித உரிமை
இனிமேலும் கட்சிக்குள் இருக்கத் தகுதியற்றவர் முதலமைச்சர்! - சுமந்திரன் காட்டம்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இனிமேலும், கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர்.
கூட்டமைப்பு தோல்வி கண்டுவிட்டது’ – வெளியேறுவதற்கு சமிக்ஞையை காட்டினார் விக்கி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009இல் ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில் தோல்வி
1 செப்., 2018
அவரை இயக்கவில்லை; இணைந்தால் வரவேற்போம்!' - அழகிரி வியூகத்துக்கு பா.ஜ.க பதில்
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தி.மு.கவை வீழ்த்தும் வேலையை அழகிரியே பார்த்துக்
இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்’ - ஓ.பன்னீர்செல்வம்
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களோடு தினகரன் அணி அரசியலில்
இருந்தே காணாமல்
பரபரப்புக்கு மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகம் திறப்பு, கூட்டம்! - அடுத்த கட்டம் குறித்து ஆராய்வு
பெரும் பரபரப்புக்கு மத்தியில், நேற்று யாழ்ப்பாணத்தில், தமிழ் மக்கள்
பேரவையின் புதிய அலுவலகம் திறந்து
தமிழரசுக்கட்சியிடம் அடைக்கலமானாரா அனந்தி சசிதரன்
வடக்கு மாகாண சபையை கடுமையாக விமர்சித்து வெளியே கருத்து வெளியிட்டு வரும் வடமாகாண
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு
கொடைக்கானலில் காருக்குள் நடிகையுடன் உல்லாசம் : வாலிபர் கொலையில் போலீசார் தீவிர விசாரணை
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சூரிய நாராயணன். இவரது மகள் விஷ்ணுபிரியா. இவர், சென்னை திருவான்மியூர்
அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்டவர் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன்
ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், இலங்கையைச் சேர்ந்த இளைஞன்
20 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் கட்டி வந்த இந்தியர் கட்டுநாயக்கவில் கைது
15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 20 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளுடன் இந்தியர் ஒருவரை,
31 ஆக., 2018
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை
படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்
திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள்
இலங்கை இளைஞன் தீவிரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது
பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எ
திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் கூறுவதா? - தீபிகா உடகம சீற்ற
![]() |
சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்
![]() |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு! - காணாமல்போனோர் அலுவலகம் பரிந்துர
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க
திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்க எம்.பிக்களுடன் இணைந்து நடவடிக்கை! -சீ.வீ.கே.சிவஞானம்
வடக்கு மாகாணத்தில், சட்டவிரோதமாக வெளியிடத்தவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட
சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்
வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3
30 ஆக., 2018
பதவி விலகினார் ஆறுமுகன்தொண்டமான் ; அனுஷியா, ஜீவனுக்கு புதிய பதவி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியலிருந்து ஆறுமுகன் தொண்டமான்விலகியுள்ளார்.
மன்னார் நீதிவான் பிரபாகரனுக்கு திடீர் இடமாற்றம்
மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், கொழும்பிற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கடமையை அவர் பெறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதிவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளின் விசாரணைகளை இவர் குறுகிற காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
எதிரணிக்குத் தாவிய 16 பேரின் பாதுகாப்பு நீக்கம்
அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு
மேலும் சரிந்தது ரூபாவின் மதிப்பு!
அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! - ராஜித சேனாரத்
முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும்
கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!
வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி
பரபரப்பான சூழலில் இன்று கூடும் வடக்கு மாகாண சபை! - சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்பு
வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று
அஞ்சா நெஞ்சர் அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியால் திமுக இரண்டாக உடையும் என்று கனவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)