-
13 ஜன., 2013
12 ஜன., 2013
ரிஸானா
Oleh: Arulezhilan
January 11, 2013
30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.
4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது. ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ
சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்
ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்…
—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு
—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!
வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!
சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்
எங்கள் தமிழ் பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை சவூதி அரசின் தண்டனை இதுவா ?
எங்கே என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு. ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம் காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி
எங்கள் தமிழ் பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை சவூதி அரசின் தண்டனை இதுவா ?
எங்கே என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு. ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம் காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)