புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஒபாமாவின் நியமனங்கள் இலங்கைக்குத் தலைவலி!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள சில மாற்றங்கள் இலங்கையின் மீது தாக்கங்களைச் செலுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! யாழ். சங்கானையில் சம்பவம்!
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை! பலியானோர் தொகை 24ஆக உயர்வு! 22 மீனவரை காணவில்லை! 30 படகுகள் கரை திரும்பவில்லை!
சீரற்ற காலநிலையில் சிக்கி  பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நயீனாதீவுக் கடலில் இராட்ச திமிங்கலம் கரையொதுங்கியது
நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலைச் சூழ்நிலையில் கடலின் அலையில் அடிப்பட்ட நிலையில் இம் மீனானது கரைக்கு வந்துள்ளது.
சுமார்  25 அடி நீளமும் 6 அடிக்கும் அதிகமான அகலத்தையும்
தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

9 ஜூன், 2013

இலங்கையில் இயற்கையின் சீற்றம்: 18 படகுகள் கவிழ்ந்தன - பலரை காணவில்லை - தெஹிவளையில் பதற்றம் - நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
காலி, பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

7 ஜூன், 2013


கலைஞருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட்!
திருமா பேச்சு!

திமுக தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னையில் 03.06.2013 திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து



          தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் பா.ம.க.வினரை சிறையில் தள்ளுவதை தொடர் நடவடிக்கையாக கையாண்டு வருகிறது ஜெ.அரசு. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக

          டிகர் விஜய், தன் அரசியல் வியூகத்தை அறி விக்கும் நாளாக ஜூன் 8 இருக்கும்’ என பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். காரணம் வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்க்குப் பிறந்தநாள்

புண்ணியத்திற்கு உழும் பன்றியை பல்லுக்குப் பதம் பார்த்து, “வரலாற்றுத் துரோகம் செய்ய வேண்டாம்”!! மாவை சேனாதிராஜாவுக்கு சங்கரியார் எழுதும் கடிதம் (1)

அன்புள்ள தம்பி சேனாதிராஜா,
அண்மைக் காலத்தில் நீர் என்னைப்பற்றியும் என் செயற்பாடுகள் பற்றியும், கூட்டங்களில் பேசுவதும் பேட்டிகள் கொடுப்பதும், என் வரலாறு தெரியாதவர்கள் என்னைப்பற்றி

ஷிம்லாவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து : 18 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில்
விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே 13வது திருத்தத்தில் திருத்தம்!- அரசாங்கம்
ஒரு வருடகாலம் கடந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராததாலே அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு
நெடுங்கேணி சிறுமி பாலியல் துஷ்பிரயோக சம்பவம்!- இராணுவ சிப்பாய் அடையாளம் காட்டப்பட்டார்
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று நீதிமன்றத்தில் அடையாளம்
ப.சிதம்பரத்தின் தாயார் காலமானார்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக லட்சுமி பழனியப்பன்(92) உடல்நலக் குறைவு காரணமாக அவதிபட்டு வந்தார். இந்நிலையில் அவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அகதி முகாமில் வாழும் மாணவர்களின் கல்வி சாதனைகள் 
எவ்வித நம்பிக்கைகள் அற்று வாழ்ந்து வரும் இந்த மக்கள் மத்தியில் இருந்து கொண்டு சில மாணவர்கள் நன்றாகப் படித்து கல்வியில் சாதனை படைத்து அம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.
cropm_aef241bdbb041bbc751ce4c20a2f3b48புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான

கொழும்பு பிரபல பாடசாலையில் ஆசிரியை முத்தமிட்ட ஆசிரியரால் பரபரப்பு

சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

ad

ad