சொத்து குவிப்பு வழக்கு: 2 வாரத்திற்குள் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி நியமனம் குறித்த கர்நாடக அரசின் மனு குறித்து இரண்டு வாரத்திற்குள் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.