லாஸ்ட் புல்லட்! |
-
27 ஏப்., 2014
பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும்! நரேந்திர மோடி பதில்!
கேள்வி: வாஜ்பாய் அரசில் 22 கூட்டணி கட்சிகள் இருந்தன. தற்போது உங்களுடன் 25 கூட்டணி தலைவர்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நீங்கள் நிம்மதியாக அரசை நடத்த முடியுமா?
திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? கே வி தவராசா தலைமையில் செல்வா நினைவு கூட்டத்தில் இரா.சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
26 ஏப்., 2014
ஜெயலலிதாவின் அன்மை செயலபாடுகள் காரணாமாக அதிமுக வெற்றிக்காக புலம்பெயர் ஈழத்தவர் அதியுச்ச இணையதள பிரசாரம் -இந்தியன் எக்ஸ்பிரஸ்
இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக
ஜனாதிபதியை சந்தித்தது பாகிஸ்தான் குழு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் பஜுலுஸ்தான் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பெங்களூரை எளிதில் பணிய வைத்த ராஜஸ்தான்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பாதுகாப்பு அங்கிகளுடன் 48 மாணவிகளின் சடலங்கள் மீட்பு
தென்கொரியாவின் பெர்ரி கப்பல் கடந்த 16ஆம் திகதி கடலில் மூழ்கிய பயணிகளை மீட்க்க கடந்த பத்து நாட்களாக மீட்புப்படையினர் போராடி வருகின்றனர்.
இன சமத்துவத்தை ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை கோரினோம்: பிரித்தானியா
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை அடக்க உருவாக்கப்பட்டதே பொது பல சேனா : ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
ஜனநாயகத்திற்கு எதிராக தீவிரமாக செயற்படும் பொது பல சேனா பௌத்த அமைப்பை கட்டுப்படுத்தாது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிறுபான்மை
கடன் வாங்குவதில் முதலிடம் பித்தது இலங்கை
உலக வங்கியினால் அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுகொள்ளும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
சிதம்பரம்: தலித் மக்கள் மீது தாக்குதல் - 25 பேர் கைது
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)