புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக தொடர அனுமதி கோரி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பாஜக விளக்கம்

அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசு தடையாக உள்ளதா?

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் கூட்டமைப்புக்கு அழைப்பு

வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடையாக உள்ளதா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு வடமாகாண ஆளுநரும், மத்திய

ஆசியாவின் நெருக்கடிகளைத் தீர்க்க பிராந்திய நாடுகளின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசியம்


சீனாவில் ஜனாதிபதி உரை

"அரசாங்கங்களின் அடிப்படை உரிமைகள் உலகில் மீறப்படுவது பெரும் கவலையளிக்கிறது'
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்றவர் கைது 
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி  இலங்கைக்கு வர முயன்ற நபர் மதுரை விமானநிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய 
news
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர் தடுத்தனர். 
 
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 26 ம் திகதி காலை 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம்  முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
போதைப்பொருள் வர்த்தகர் சபாஸ் இலங்கையில் கைது 
news
மாலைதீவைச்சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான இப்ராஹிம் சபாஸ் அபுதுல் ரஷாக் என்றழைக்கப்படும் 'சபா' இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
800 கிலோ சங்குகளுடன் மன்னாரில் மூவர் கைது 
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 800 கிலோகிராம் சங்குகளை கைப்பற்றியதுடன் ,3 சந்தேக நபர்களையும் நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். 
ஹாட்ரிக்\' தோல்வியை தவிர்க்க பாடுபடுமா சென்னை? ஐதராபாத்துடன் இன்று மோதல் 
ஐ.பி.எல் தொடரில் ராஞ்சியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம்  .மாகாண சபை க்கு எதிராக  சாடல் .இரா/ சிவசந்திரன் 
கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 29-04-2014 அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம்.

மோடி வைபவத்தில் மகிந்த பங்குபற்றினால் ஜெயலலிதா  சமூக அளிக்க மாட்டார் 
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஜெயலலிதா ஆட்சியை கலைப்பேன்! டிவிட்டரில் சுப்பிரமணியசாமி அதிரடி!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற எந்தவித சட்ட சிக்கலும் இல்லை: வீரப்ப மொய்லி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெறாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற எந்தவித சட்ட சிக்கலும் இல்லை: வீரப்ப மொய்லி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெறாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக

எம்.பி.க்களாக பாராளுமன்றத்தில் நுழையும் கணவன்–மனைவி

எதிரெதிர் கட்சி சார்பில் போட்டியிட்ட கணவரும், மனைவியும் வெற்றி பெற்று ஒரே சமயத்தில் மக்களவைக்கு செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் மோடி கலந்து கொள்வார்: பான் கீ மூன் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மோடியை ஐ.நா.சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாரா? நரேந்திர மோடிக்கு ஐ.நா.சபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதா? என்று பான் கீ மூனின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபனே துஜாரிக்கிடம் நியூயார்க்கில் நிருபர்கள் கேட்டனர்.

மன்னிப்பு கேட்ட நரேந்திர மோடி
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பிரியாவிடை கொடுப்பதற்காக குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 


விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மகன் .படங்கள் -மருத்துவமனையில் அனுமதி.பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் 

ad

ad