வவுனியாவில் பாதிக்கபட்ட 07 தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப
நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின்(புளொட்)
ஆஸிஸ். அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரானார் முரளி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், சாதனை வீரருமான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆலோசகராக
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட
நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில்
அவர்கள்
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
அ.தி.மு.க.வினருக்கு இது ஆகாத காலம் போலும். மானாமதுரை எம்.எல்.ஏ. குண சேகரன், நாகர்கோயில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், திருச்சி துணைமேமர் ஆசிக் மீரான் என பலரும் காமக்கறைகளால் பெயரைக்
ஆட்சிக்கு மோடி, கட்சிக்கு அவரது வலதுகரமான அமித்ஷா என்பது பா.ஜ.க.வில் உறுதியாகி விட்டது என்கிறார்கள் தலைநகரில் உள்ள பொறுப்பாளர்கள். அதற்கு வசதியாகத்தான் அவர் மீதான போலி என்கவுன்ட்டர்
அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
27 வயதான் கனடா நாட்டு தமிழ்ப்பெண் தொண்டையில் இறைச்சி சிக்கி பரிதாபமாக இறந்தார்
காங்கேசந்துறையை சேர்ந்த ரதி மற்றும் இளவாலை கலைஞர் விஜயேந்திரனின் சகோதரரான விஜயகுமார் தம்பதியின் மகளான சயீத என்ற 27 வயது ஒஎன்னே இப்படி பரிதாபமாக இறந்தவர் ஆவ்சார் .
இன, மத வெறுப்புணர்வுகளை தூண்டினால் சட்ட நடவடிக்கை
புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்
அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்