பிரான்ஸ் நாட்டுடன் ரபெல் போர் விமானங்கள் வாங்க அந்நாட்டுடன் இந்தியா செய்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3
பசியின் சம்பளம் மரணம். ======================= போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5பேரை சுட்டுக் கொன்றதாக
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மாணவனுடன் காதல் வயப்பட்ட ஆசிரியையை பள்ளி நிர்வாகம் எச்சரித்தும், அதனை கண்டு கொள்ளாததால் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, உறவினர்களின் நெருக்கடி அதிகமானதால் மாணவனுடன் வீட்டை விட்டு ஓடியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் விழா நடத்திய திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தி 10 பேரை கைது செய்தனர்.
நேறறு தோழர் பழநி பெரியசாமியுடன் போளூருக்குச் சென்றிருந்தேன். உள்ளூரில் தோழர் விநாயகம் அவர்களோடு இணைந்துகொண்டு ஆந்திரப் படுகொலையால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றோம். வேலூர்