TNA யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:
-
24 ஆக., 2015
தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி..ஈ.பி.டி.பி
நடந்து முடிந்த தேர்தலின் போது பலத்த சவால்களை எதிர்கொண்டு தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு, வாக்களித்த
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு சங்காவிற்கு ஜனாதிபதி கோரிக்கை
கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை
ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன்!- ஹிஸ்புல்லாஹ்
ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பா . உ .கள்.துரைரத்தினசிங்கம் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
த தே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஒன்று திருகோணமலை துரைரத்தினசிங்கத்துக்கு மற்றது அருந்தவபாலனுக்கும் சாந்தி ஸ்ரிஷ்கந்தராசாவுக்கும் பாதி பாதி
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட
இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் இளையராஜா (வயது 72) உடல்நலக்குறைவால் மீண்டும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் : ஜெயலலிதா வேண்டுகோள்
இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் அதிமுக
23 ஆக., 2015
ஜனாதிபதி மைத்திரியின் மகா இராஜதந்திரம் -வலம்புரி
தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜர் படியாத மேதை என்று புகழப்பட்டவர். மக்கள் பணி என்பதைத் தவிர தன்னலம் என்பது சிறிதும்
கூட்டுறவுத்துறையில் 200 கோடி மாயம்! மஹிந்த அரசின் கைவரிசை
கூட்டுறவுத்துறை உறுப்பினர்களின் வைப்புப் பணத்திலிருந்து சுமார் 200கோடி ரூபா பணம் மஹிந்த அரசாங்கத்தினால் முறைகேடான வழியில்
கோத்தபாயவிடம் நாளை விசாரணை
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விபரம் நாளை வெளியாகும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி!- ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்
எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா 2வது இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்கு டிக்ளேர்: இலங்கைக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 413 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக கொடுத்துள்ளது.
|
மாங்குளத்தில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் 14 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு முயற்சி
முல்லைத்தீவு மாங்குளம் எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கும் இலங்கை வங்கிக்கும் இடையில் படைத் தரப்பை சேர்ந்த இருவரால் சிறுமி மேற்கொள்ளப்படவிருந்த
பொதுத்தேர்தலில் 5 இலட்சம் வாக்குகள் வரை நிராகரிப்பு- விருப்பு வாக்குகளே காரணம்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுமார் 5 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
அமைச்சுப் பதவிக்கு பலர் காத்திருப்பு! முட்டுக்கட்டையாய் தடுக்கும் அரசியலமைப்பு
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வற்கு அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அரசியலமைப்பு
அடுத்து வரும் நாட்களில் பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்
இலங்கையில் அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்
கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)