சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் ஒவ்வொரு வருடமும் தனது சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவுசெய்து அறிவித்து
-
13 ஜன., 2016
சிறந்த வீரரான மெஸ்ஸி வீராங்கனையாக கார்லி
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் ஒவ்வொரு வருடமும் தனது சிறந்த வீர, வீராங்கனைகளைத் தெரிவுசெய்து அறிவித்து
பிள்ளையானுக்கு கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதி!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்
மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல்! கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம்
நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே
வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்! சம்பந்தரிடம் ஜெய்சங்கர் உறுதி
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்
கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது?
கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்
எம்மை கைது செய்தவர்களை கொல்வோம்..; ஆக்ரோஷத்துடன் தெரிவித்த வித்தியா படுகொலை சந்தேகநபர்கள்
எங்களை கைது செய்த ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் கோபியை நாங்கள் கொன்றுவிட்டு மீண்டும் இதே சிறைச்சாலைக்கு
கொலை,கற்பழிப்பு, ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளையடித்தல், போதை பொருட்கள் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும் யோசனை-வலுக்கும் எதிர்ப்புகள்
விஸ் மக்கள் கட்சி முன்னெடுக்கும் முயற்சியால் ஆண்டுக்கு 18 ஆயிரம் வெளிநாட்டவர் வெளியேற்றப்படும் ஆபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் |
வீமன்காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது
.வீமன்காமத்தில் இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது
12 ஜன., 2016
பேரறிவாளனுடன் 5 திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு
வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பிரபல தமிழ்ப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், அமீர்,
மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகள் கைது: சிசிடிவி பதிவை வெளியிட்ட கணவன்
உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் கைது
விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்களை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கினார் சம்பந்தன்
தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதுமான காலம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருந்தது.
யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்புகாதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார்
யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.
”தனிஈழம் தான் வேண்டும்” என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்: லால் விஜேநாயக்க
”தனிஈழ கோரிக்கையை மக்கள் முன்வைத்தால் அது பற்றியும் அறிக்கையிடப்படும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படாது” என்கிறது அரசமைப்பு
11 ஜன., 2016
கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் பரிதாப பலி
மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. |
வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்! பிரதமர் அறிவிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கு ராஜதந்திர அழுத்தம்
தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ராஜதந்திர அழுத்தத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு
வெலிமடையில் பாரிய குழப்பம்... விசேட அதிரடி படையினர் விரைவு
அமைதியின்மை காரணமாக பண்டாரவளை - வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)