ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
27 மார்., 2016
அ.தி.மு.க.வின் பினாமி அணி ம.ந.கூ.; இது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு: திருமாவளவன்
அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள்
தேர்தல் விதிகளை மீறியதாக பிரேமலதா மீது வழக்குப்பதிவு
நெல்லையில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேலியகொடையில் தமிழர் ஒருவர் சடலமாக மீட்பு
பேலியகொடை பொலிஸ் பிரிவின் களனி கங்கைக்கு அருகில் உள்ள யக்கடை கெடி வத்தை பிரதேசத்தில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை
இலங்கையில் 30 ஐ.எஸ். தீவிரவாதிகள் 45 ஐ.எஸ். ஆதரவாளர்கள்.ஆனால் கைது செய்ய சட்டம் இல்லை
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி
வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை சவுந்தரராஜன்
செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய
ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.
..
Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்தி விநாயகர் கலைக் கல்லூரி" ஆரம்ப விழா — with Mahalingam Gnaneswaran.
ன் நல்முயற்சியினாலும் சிவா ஸ்ரீ பஞ்சட்சார விஜயகுமார குருக்கள் அவர்களின் நல் ஆலோசனையுடனும் நல் ஆசியுடனும்,பரத கலா வித்தகர் சுகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு
விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்
அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு
வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக
உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர்
நல்லிணக்க அடிப்படையில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்குக்கு விஜயம்!
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்
நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா? – சீமானுக்கு வீரலட்சுமி சவால்!
தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா என நாம் தமிழர் கட்சியின்
திக்கம் பாலர்பாடசாலை விளையாட்டுவிழா – வடமாகாணசபையின் அமைச்சர், உறுப்பினர் பங்கேற்பு
பருத்தித்துறை, திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படுகின்ற திக்கம் பாலர் பாடசாலையின் செயற்பட்டுமகிழ்வோம்
புறக்கணிப்பிலும் வறுமையிலும் உழலும் முன்னாள் பெண் போராளிகள்!
பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)