மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்
-
27 ஏப்., 2019
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் - பெங்களூரு போலீசுக்கு மர்ம நபர் தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர்
வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது
சிறிலங்காவில் பதற்றம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்று
சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்
சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடு
பாடசாலைகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு
தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம்
தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!! தமிழ் April 26, 2019 புலம்பெயர் வாழ்வு
தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!!
26 ஏப்., 2019
இராணுவத்தின் பிடியிலிருந்து சகோதரனை விடுவித்தார் ரிஷாத்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்
இன்று இரவும் ஊரடங்குச் சட்டம்
இன்று (26) இரவு 10.00 மணி முதல் நாளை (27) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு அறிவிக்க முடியு-
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்துக்கு விடயங்கள் தொடர்பில் இந்த சிறப்பு பொலிஸ் நடவடிக்கைப் பிரிவுகளுக்கு
கொழும்பு வீதிகள் திடீர் திடீரென ஏன் மூடப்படுகின்றன? பொலிஸ் பேச்சாளர் விளக்கம்!
கொழும்பில் திடீர் திடீரென வீதிகள் மூடப்பட்டு சோதனைகள் இடம்பெறுவது மக்களின் பாதுகாப்பினைக்
விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்!
விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு
சுமந்திரன் ஹிஸ்புல்லாவைச் சந்தித்தது எனக்கு தெரியாது; கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்: மாவை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச்
யாழ் மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
யாழ்ப்பணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களையோ அல்லது மர்ம பொதிகளை கண்டாலோ அருகில் உள்ள பாதுகாப்பு
முஸ்லீம் சகோதர்களின் வாழ்விடங்களை ஒட்டி வாழும் தமிழ் உறவுகளே கைத்தொலைபேசி சமூக தளங்கள் தேடல்களில் இருந்து விலகி இருங்கள் மனதை கட்டுப்படுத்தி சில நாட்கள் அமைதியாக மௌனமாக இருந்து உங்கள் வாழ்வின் சிரமத்தை தவிர்த்து கொள்ளுங்கள் வீண் வதந்திகள் செய்திகள் பரப்பில் . ஊக்கத்திலான தகவல்கள் பரப்பில் உரையாடல் போன்றவற்றை தவிருங்கள் நீங்கள் எந்த நேரமும் கண்காணிக்கப்படலாம் பெற்றோர் இளைஞர்களை கண்காணியுங்கள் அரச பாதுகாப்பு நடவடிக்களுக்கு ஒத்துழைத்து வாழுங்கள் வீணாக உங்கள் மீது சந்தேகத்தை உண்டாக்கி அல்லல் படுவதை தவிர்த்து கொள்ளுங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)