-
30 ஜன., 2022
ஒன்றுமே இல்லாத மாகாண சபைக்கு சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் போட்டி! பனங்காட்டான்
13ஆவது திருத்தத்தினை அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை!
![]() 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |
ஆற்றில் விழுந்த இளைஞன் - மீட்க முயன்ற 5 யுவதிகளும் பலி!
![]() அட்டாம்பிட்டிய- கெரண்டியல பகுதியிலுள்ள உமா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன |
29 ஜன., 2022
ரஷ்யா மீது பயத்தில் பின் வாங்கிய நேட்டோ நாடுகள்: தனியாக களம் இறங்கும் அமெரிக்கா- உக்கிரைன்
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டினார்; இலங்கைப் பெண்ணொருவர் அதிரடியாக கைது
28 ஜன., 2022
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்கு வர புதிய விதிமுறைகள்
கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று
19 வயது உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானிடம் நம்ப முடியாத பரிதாபமான தோல்வி கண்ட சிறிலங்கா
27 ஜன., 2022
கிளிநொச்சியில் 14 வயது சிறுமி மாயம்! தொலைப்பேசியில் வந்த மிரட்டல்
கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாணக்கியனின் கோரிக்கையை நிறைவேற்றியது அரசு
![]() தன்னால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் |
26 ஜன., 2022
தீவகத்தில் பசுக்களை பாதுகாப்போம் எனும் கருப்பொருளிலான கலந்துரையாடல்
வரலாறு காணாத தொற்றும் சாவுகளும்! வைத்தியசாலையில் 30.000 நோயாளிகள்

25 January, 2022, Tue 20:29 | views: 6255
குடியரசு தினவிழா: முதல்முறையாக வான் சாகசத்தில் ஈடுபடும் 75 போர் விமானங்கள்
![]() நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று (புதன்கிழமை) தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன |
பூஸ்டர் டோஸ் பெறாதவர்களுக்கு ஜெர்மனி அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
![]() ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் ஒருவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் பெறாதவராக இருந்தால், இதுவரை அரசு அத்தகையோருக்கு வழங்கி வந்த இழப்பீடு இனி அவருக்கு கிடைக்காது |
ஊழலுக்கு எதிரான தரவரிசையில் கடும் பின்னடைவை சந்தித்த சுவிஸ்! [Wednesday 2022-01-26 08:00]
![]() பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்து ஒப்பீட்டளவில் சுத்தமான நாடாகக் கருதப்பட்டு வந்தாலும், சமீபத்திய தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக உறவுமுறைகளுக்கே முன்னுரிமை என்ற குற்றச்சாட்டுகள் பரவாலாக கூறப்பட்டு வரும் நிலையில், தனியார் துறை ஊழல் மற்றும் பணமோசடியை செயல்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது |
நடுவானில் பற்றி எரிந்த ஏர் பிரான்ஸ் விமானம்: நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்!
![]() ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். பாரீஸிலிருந்து, பிரான்சின் Perpignan என்ற இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்திருக்கிறது. இது நடந்தது ஜனவரி 21 அன்று. அப்போது, திடீரென அதன் எஞ்சின்களில் ஒன்று வெடித்திருக்கிறது. சுமார் இரண்டு மீற்றர் உயரத்திற்கு இறக்கையின் அடியிலிருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு திகிலில் உறைந்திருக்கிறார்கள் பயணிகள் |