புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012

மாணவியின் முன் ஆடைகளைக் களைந்து நின்ற அதிபர்
மாணவியொருவரின் முன் தனது ஆடைகளைக் களைந்து ஆபாசமாக நடந்துகொண்ட அதிபர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து 28 பேர் இலங்கை வந்தடைந்தனர்! 32 பேர் இறுதி நேரத்தில் தரையிறக்கம்
பிரித்தானியாவில் இருந்து விசேட வானூர்தி மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 28 புகலிடக் கோரிக்கையாளர்கள் சற்று முன் இலங்கையை வந்தடைந்தனர் 



மாற்றான் விமர்சனம் :எழுதியவர் :அதிஷா 

வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு நெஞ்சை விரித்து மூக்கை அடைத்துக்கொண்டு வாய் வழியாக வெளிவருமே ஒரு உற்சாக வாயு.. ஏப்பம் என்பார்கள். அது தருகிற சுகமே அலாத

ி. அது திருப்தியின் வெளிப்பாடு. நம் வயிற்றின் வசந்தகீதம். அப்படி ஒரு திருப்தி மாற்றான் படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகிறது. யேஏவ்வ்வ்வ்வ்...
கே.பியின் விடுதலை சர்வதேச சட்ட மீறல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேசக் குற்றவாளியாகக் கூறப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு நாட்டில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல்.
இரா.சம்பந்தன்
கே.பி. தமிழரின் பிரதிநிதி அல்லர்-
தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான பேச்சைத் தொடங்குவதற்காக அரசின் சாதகமான சமிக்ஞையை எதிர்பார்த்திருக்கிறேன். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின்
கே.பியா? டக்ளஸா? அரசுக்குள் இழுபறி
வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
 விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும்
கொல்கத்தா அணி வெளியேறியமைக்கு சீரற்ற காலநிலையே காரணம்: கலிஸ்
சாம்பியன் லீக் தொடரிலிருந்து கொல்கத்தா அணி வெளியேறியமைக்கு சீரற்ற காலநிலையே காரணம் என கொல்கத்தா அணி வீரர் ஜக்யூஸ் கலிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கொல்கத்தா
சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நோர்வே பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்
நோர்வே சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக
தந்தை, தாய் மற்றும் மகனுக்கு மரணத் தண்டனை
புஸ்லாவ, ரம்பொடை பெரட்டாசி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தாய் மற்றும் மகனுக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் இன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய ரணிலே காரணம்: ஸ்ரீரங்க
நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச்
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள்
பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன.
இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும்
பற்றை காடொன்றிலிருந்து மாணவியின் சீருடையும் சைக்கிளும் மீட்பு
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள பொற்கேணி கிராமத்திற்கு அருகில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து 13 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி அணியக்கூடிய சீருடை மற்றும் பெண்கள் பாவிக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

ad

ad