புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2019

5ஜி தொடர்பாக எந்த உடன்பாடும் இல்லை-யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும்

ஜனாதிபதி சந்திப்பை புறக்கணித்த கூட்டமைப்பு

கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் இன்று பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட

ஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது.
இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத்

வைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு! சுப்பரமணியம்சுவாமி கொந்தளிப்பு.

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம் திறுத்திவைத்துள்ளது.

ரணிலின் காலத்தைக் கடத்தும் கதை- மாவை



இரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசா

நந்திக்கொடிகளை அறுத்து அடாவடித்தனம்!

$முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மரணதண்டனையை ஒழிக்கும் வர்த்தமானி

மரண தண்டனையை ஒழிக்கும் தனிநபர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பு இன்று அரசாங்க அச்சுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ad

ad