புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012

நடிகை ரோகிணி டைரக்டராகிறார். 
இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, '3' விருமாண்டி, 'ஐயா', 'வாமணன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 


சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'அப்பாவின் மீசை' என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் துவங்கி நடந்து வருகிறது. 

இந்த படத்தில் பசுபதி, நாசர் இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்

ad

ad