புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2013

புங்குடுதீவில் இளம்பெண் பச்சிளம் குழந்தைகளை கிணற்றில் எரிந்து கொலை .அவரது தற்கொலை முயற்சி தோல்வி 

புங்குடுதீவில் இந்த இளம்பெண்  தனது கணவனோடு கோவித்து கொண்டு தனது 6 மாத,18 மத குழந்தைகளை  கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை  செய்ய முயன்றுள்ளார்..குழந்தைகள் இறந்து விட  அவர்  மட்டும் ஒரு கல்லில் பிடித்தவாறு தப்பித்து கொண்டார் . காவல்துறையினர் இவரையும் இவரது கணவரையும் கைது செய்துள்ளனர் 

ad

ad