புங்குடுதீவில் இளம்பெண் பச்சிளம் குழந்தைகளை கிணற்றில் எரிந்து கொலை .அவரது தற்கொலை முயற்சி தோல்வி
புங்குடுதீவில் இந்த இளம்பெண் தனது கணவனோடு கோவித்து கொண்டு தனது 6 மாத,18 மத குழந்தைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்..குழந்தைகள் இறந்து விட அவர் மட்டும் ஒரு கல்லில் பிடித்தவாறு தப்பித்து கொண்டார் . காவல்துறையினர் இவரையும் இவரது கணவரையும் கைது செய்துள்ளனர்
புங்குடுதீவில் இந்த இளம்பெண் தனது கணவனோடு கோவித்து கொண்டு தனது 6 மாத,18 மத குழந்தைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்..குழந்தைகள் இறந்து விட அவர் மட்டும் ஒரு கல்லில் பிடித்தவாறு தப்பித்து கொண்டார் . காவல்துறையினர் இவரையும் இவரது கணவரையும் கைது செய்துள்ளனர்