புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013

எமது செய்தியில் குறிப்பிடிருந்த மர்மமான முறையில் இறந்து போன புளியங்கூடல் பெண்ணின் மரண அறிவித்தல் இது தான் .இவரது சுவிஸ் வாழ் கணவனின் அயோக்கியத்தனத்தால் அநியாயமாக இறந்தவர் 
மரண அறிவித்தல்
Share on printஅச்சுப்பிரதி எடுக்க
Share on emailநண்பருக்கு தெரிவிக்க
திருமதி. அ.சசீந்தினி B.A. (SRI LANKA)
image
பிறப்பு
-
இறப்பு
2013-02-02
பிறந்த இடம்:
புளியங்கூடல்
வாழ்ந்த இடம்:
புளியங்கூடல்
புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி அ.சசீந்தினி கடந்த (02.02.2013) சனிக்கிழமை திருச்சி திருவானைக்காவில் இறைபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை (10.02.2013) அவரது புளியங்கூடல் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் சுருவில் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மு.திருநாவுக்கரசு தந்தை
தொடர்புகளுக்கு
மு.திருநாவுக்கரசு தந்தை - புளியங்கூடல் வடக்கு, ஊர்காவற்றுறை. , 021 568 3174
- ,

ad

ad