புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

அதி உச்ச பாதுகாப்பு மத்தியில் ஐநாவின் 28வது மனித உரிமைகள் கூட்டத்தொடர்


ஐ.நாவின் 28வது கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில்,
பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறியதுடன் மண்டபத்தின் கதிரைகள் வெறுமையாக காட்சியளித்ததுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் உரையினை செவிமடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பிரதிநிதி தனது உரையில் இலங்கை தொடர்பில் கடந்த காலத்தை விட குறைவான கருத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad