வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரனையுடன்
மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாட்டு வண்டிச் சாவாரி சங்கமும் இணைந்து நடத்தத் திட்டமிட்டிருந்த சவாரிப் போட்டி தவிர்க்க முடியாத காரணத்தினால் வேறு இடத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று மதியம் ஒரு மணிக்கு மன்னார் கறுக்காய்க்குளம் மாட்டு வண்டிச் சவாரித்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்ட குறித்த போட்டி மன்னார் பறப்பாங் கண்டல் மாட்டு வண்டிச் சவாரித் திடலில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவிந்திரன் தெரிவித்துள்ளார்.