புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை ..இடம் மாற்றப்பட்டது மாட்டு வண்டிச் சவாரி

cow121-600x402
வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவகள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரனையுடன்
மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாட்டு வண்டிச் சாவாரி சங்கமும் இணைந்து நடத்தத் திட்டமிட்டிருந்த சவாரிப் போட்டி தவிர்க்க முடியாத காரணத்தினால் வேறு இடத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று மதியம் ஒரு மணிக்கு மன்னார் கறுக்காய்க்குளம் மாட்டு வண்டிச் சவாரித்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்ட குறித்த போட்டி மன்னார் பறப்பாங் கண்டல் மாட்டு வண்டிச் சவாரித் திடலில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவிந்திரன் தெரிவித்துள்ளார்.

ad

ad