மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு இன்று மு.ப. 11 மணியளவில் வடமாகாண முதலைச்சர் க.வி.
விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த விளையாட்டரங்கின் ஆரம்ப மற்றும் சிறப்பு ஆட்டமாக யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட கரப்பந்தாட்ட அணி மோதவுள்ளது.