புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2016

மக்கள் நலக்கூட்டணியால் அரசியல் மாற்றம் ஏற்படும்: சீதாராம் யெச்சூரி


 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் மாற்றத்துக்கான, மக்கள் விரும்பும் மாற்றத் துக்கான கூட்டணியாக மக்கள் நலக்கூட்டணி அமைந்துள்ளது.  இந்த மாற்றம் தமிழகத்துக்கு மட்டுமல்லாது நாட்டிற்கே நல்லது. விஜயகாந்த் மக்கள் நலக்கூட் டணியில் இணைந்தது நல்ல தொரு விசயம்.

தேர்தல் பிரசாரத்துக்கு நான் உள்பட பல தலைவர்கள் வருவார்கள். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது’’என்று கூறினார்.

ad

ad