புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2016

ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார்: எழும்பூர் கோர்ட் நீதிபதி நேரில் விசாரணை

சுவாதி கொலை குற்றவாளி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் ராம்குமார் பேசுகிறார். சுய நினைவுடன் இருக்கிறார் என்று மருத்துவமனையின் டீன் தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோபிநாத் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார். அவர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார்.

நீதிபதி வருகையொட்டி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

ad

ad