புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சைவ மகா சபை அறிவித்துள்ளது.இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டத்தின் இறுதியில், ஜனாதிபதி, பிரதமர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கு மகஜர்களைக் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சைவ மகா சபை அறிவித்துள்ளது.இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தின் இறுதியில், ஜனாதிபதி, பிரதமர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கு மகஜர்களைக் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ad

ad