புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி முடிவெடுத்துள்ளது. நல்லூர் பிரதேசசபையில் ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக்குழுவின் ஆதரவை மட்டும் பெறுவது, என்றும் வேறு யாருடைய ஆதரவையும் பெறுவதில்லையெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி முடிவெடுத்துள்ளது. நல்லூர் பிரதேசசபையில் ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக்குழுவின் ஆதரவை மட்டும் பெறுவது, என்றும் வேறு யாருடைய ஆதரவையும் பெறுவதில்லையெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad