புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2019

நெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு செய்யப்பட்டும் என்று மின்வலு மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கு அண்மையில் மேற்பார்வை பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

“நெடுந்தீவில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்ளனர். அவர்களுக்கு மின் தேவையை நிறைவேற்றவேண்டும். அதற்கு நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் முதற்கட்டமாக அங்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கேள்வி கோரல் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

ad

ad