இன்று 3 தூக்குகாவடிகள் பருத்தித்துறை வீதி வழியாக வந்த நிலையில், முதலாவது தடையைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட போதும், செட்டித்தெருச் சந்தி அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள், ஆலய வீதியைக் கூட சென்றடைய முடியாமல், தமது நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
|