புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2019

சடலத்தை அடையாளம் காணுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 5 அடி 3 அங்குலம் உயரமும் 50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் சாரம் அணிந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 5 அடி 3 அங்குலம் உயரமும் 50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் சாரம் அணிந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021222 2222, அல்லது 0213211258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



ad

ad