முக்கியமான தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் ஐந்து பிரதான தமிழ்க் கட்சிகள் கையொப்பம் இட்டு அதனை அனைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வழங்கி பேச்சு நடத்த முடிவுசெய்திருக்கின்றன.
இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்