ஜீவன் ஜெயா (  jaffna  power star ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவரின் fake id )   ஓப்பின் யூனிவர்சிட்டியான உங்களுக்கு சுண்டு சுமோ  இந்து மகளிர் கல்லூரியில்  உப அதிபர் பதவி பெற்றுக்கொடுத்ததற்காக என்னவெல்லாம் பேசவெளிக்கிட்டுள்ளீர் ?  அங்கு பத்தோடு பதினொன்றாக  உப அதிபராக ஒரு மூலையில் வைத்துள்ளார்களாமே  ?  ஒரு பணியுமே உங்களுக்கில்லையாமே ?  பாடசாலை நேரத்திலும் முகநூல் பாவிப்பதால்  அதிபர் உங்களை கண்டித்தார் . உடனே பொங்கியெழுந்த நீங்கள்  அதிபர்  லஞ்சம் வாங்குறார் , நான் புரட்சிப்போராளி  ( நெடுந்தீவு வெடியரசன் மன்னனின் தற்போதைய ஒரே வாரிசு தானே  என்று  சில ஆண்டுகளுக்கு முன்பு  முகநூல்களில் , இணையத்தளங்களில் பிரகடனப்படுத்தியவர் . தாங்கள் மன்னர் பரம்பரையென்பதால்  எதிர்காலத்தில்  தமிழ்மக்களை  ஆளும் தகுதி நிறையவே இருப்பதாகவும்  எழுதித்தள்ளியவர்   ) என்றபடியால் இதனையெல்லாம் அனுமதிக்கமாட்டேனென்று  ஒரு குடும்ப பெண்ணை அவமானப்படுத்தி  நடுவீதிக்கு கொண்டுவர முயன்றீர் . ஆனால்  நடந்ததோ வேறு . வதந்திகளை உருவாக்க முயன்று  மூக்குடைபட்டீர் .  இவரது தந்தையார் ( மகன் ரஜீவனை போல்  குள்ள புத்தி உள்ளவரல்ல . நேர்மையான , நன்றி மறவாத அப்பாவி மனிதர் அவர் )   வேலணை பிரதேச சபை தேர்தலில் வீடு சின்னத்தில்  போட்டியிட்டு  98 வாக்குகளையே பெற்று நான்காவது இடத்தினையே பெற்றார் .  ஈபிடிபி , தாமரைமொட்டு , சைக்கிள்  போன்ற கட்சிகள்  இவரை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தன . மேற்படி உள்ளூராட்சி தேர்தலில்  தீவகத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளிலும் ஒட்டுமொத்தமாக  50 - 50 என்ற அடிப்படையில்  கூட்டமைப்பும் ஈபிடிபியும் வட்டாரங்களை கைப்பற்றியிருந்தன .
குறிப்பாக  வேலணையில்  TNA ஏழு வட்டாரங்களையும் . Epdp ஐந்து வட்டாரங்களையும் கைப்பற்றியிருந்தன . வரலாற்றில் முதல்தடவையாக  தீவகத்தில்  கூட்டமைப்பினால் இப்பிரதேச சபையில் வெற்றிபெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கது . தீவகத்தில்  ஒட்டுமொத்தமான  வட்டாரங்களிலும்  கூட்டமைப்போ , ஈபிடிபியோ தான் முதலிரண்டு இடங்களை மாறி மாறி கைப்பறியிருந்தன .  ஆனால்  இந்த சுமந்திரனின் புதிய செம்பு  ரஜீவனின் சொந்த வட்டாரத்தில்  அவரது தந்தையால் நான்காவது இடத்தினையே பெற முடிந்திருக்கின்றது . அவ்வாறான மக்கள் செல்வாக்குடைய ரஜீவன் என்பவர் தனது போலி முகநூல்கள்  ஊடாக தானே வடமாகாணத்தின் அடுத்த  கல்வியமைச்சர் என்று  வெட்கமேயில்லாமல் எழுதிவருகிறார் .  அதேபோன்று சமூக வாழ்வு மறுசீரமைப்பு என்று ஒரு சமூகசேவை  அமைப்பினை நீண்டகாலமாக  நடாத்துவதாக  அடிக்கடி முகநூலில் குறிப்பிடுவார் ரஜீவன் . வேடிக்கையென்னவென்றால் அதன் தலைவர் ரஜிவன் , செயலாளர்  இவரது சகோதரியின் கணவர்  ,  பொருளாளர்  அதே சகோதரியின் புதல்வர் , மனைவியார் உப தலைவராம் ! இது எப்புடி கூத்து ?  சிரிக்குறதா அழுகுறதா ? ஐயகோ . 
2013 ல்  தனது யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிலையத்தினை திறந்து வைக்க  ஈபிடிபியின் வேலணை  பொறுப்பாளர் ஊத்தை போல் ( சிவராசா ) என்பவரையே சிறப்பு விருந்தினராக  அழைத்திருந்தார் . அப்போதெல்லாம் கூட்டமைப்பினை கடுமையாக முகநூல்களில் சாடி வந்த இவர் 2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரேயே  கூட்டமைப்பின் தீவிர முகநூல் ஆதரவாளர் போன்று நடிக்க  ஆரம்பித்தார் . 
 அது எப்படியடாப்பா நம்மால ஒரு முகநூலை கூட பாவிக்க முடியல.  உமது பெயரிலேயே  இரண்டு வைத்துள்ளீர் . லைக்கு பேஜ் வேற . அதில வேற  இந்த மாதிரி 15 பேக்கு ஐடிகளை  எப்புடி  சமகாலத்தில் உபயோகப்படுத்துறீர் ?  நீர்  மார்க்கோட இருக்கவேண்டிய ஆளய்யா .  அது பத்தாது என்டு உங்க பெயரிலேயே  ஒரு வெப்சைட்டு . ஏதோ  சமூக அமைப்பு என்ற பெயரில  மூணு வெப்சைட்டு . அப்பப்பப்பா  என்ன ஒரு கல்விமான் ஐயா நீர் .   
 
