தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பிப்ரவரி நேற்றைய திம் தலைமன்னாரில் உள்ள ராமர்பாலத்திற்கு குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 'சபையர்' என்ற படகில்; பயணத்தை மேற்கொண்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட பயணத்தில் சமுத்திர தாய்க்கும் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே புனித யாத்திரைக்கு உதவியதற்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய துணை தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.