புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2021

ஒன்ராறியோவில் 62.5 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 வீதமானோருக்கு ஒரு முறையேனும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த வயதுப் பிரிவினரில் 62.5 வீதமானோருக்கு இரண்டு டோஸ் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 வீதமானோருக்கு ஒரு முறையேனும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த வயதுப் பிரிவினரில் 62.5 வீதமானோருக்கு இரண்டு டோஸ் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, 12 தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்ட 62 சதவீதமானோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும், 30 சதவீதமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ad

ad