புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2021

விசேட விமானத்தில் வந்திறங்கிய அதானி! - ஜனாதிபதியை சந்திக்கிறார். [Monday 2021-10-25 18:00]

www.pungudutivuswiss.com



தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு ‘அதானி’ குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, இலங்கை வந்துள்ளார். இந்தியாவில் இருந்து நேற்று இரவு விசேட விமானம் மூலம் இவர், இலங்கை வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் அதானி, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளார்

இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட அதானி குழும நிறுவனத்தின் முதலீடுகள் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது

ad

ad