ஓ பி எஸ் அரசிசலில் இருந்து ஒதுங்குவாரா கட்சி பிளவு படுமா
ஜெயலலிதா இறந்த பின்னர் பிளவு பட அதிமுககட்சி சின்னம் தடை பட பொது மீண்டும் கட்சிக்காக்க சேர்ந்த ஓ பி எஸ் இனால் காப்பாற்றப்படட அதிமுக இன்று ஓ பி எஸ் ஐ கழு த்தை பிடித்து வெளியே தள்ளும் நிலை எடுத்துள்ளது
அன்று ஓ பி எஸ் சேராவிடடால் கட்சி பிளவுபட்டு ஆட்சி கலந்திருக்கும் 4 வருடங்களுக்கு முன்பே திமுக ஆட்சி வந்திருக்கும் ஈ பி எஸ் க்கு முதல்வர் பதவியை 3 வைத்து தடவையாக விட்டுக்கொடுத்தான் மூலம் அதிமுக நிலைத்தது ஈ பி எஸ் நடந்த 3 தேர்தல்களிலும் வெற்றி பேரவைக்கவில்லை கட்சியை .பணபலத்தின் மூலம் கட்சிஜினரை விழாவுக்கு வங்கி தபடிப்படியாக த லைமையை கைப்பற்ற திடடம் போட்டுள்ளார் ஓ பி எஸ் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா அல்லது கட்சிக்குலேயே இருப்பாரா அல்லது வெளியேறி சசிகலாவுடன் சேர்ந்து இயங்குவாரா