புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2022

www.pungudutivuswiss.comஓபிஎஸ்  ஐ    நன்றிஇன்றி  மறந்த  அதிமுக உறுப்பினர்கள் 
ஓ பி எஸ்  அரசிசலில் இருந்து ஒதுங்குவாரா  கட்சி  பிளவு படுமா 
ஜெயலலிதா  இறந்த பின்னர் பிளவு பட அதிமுககட்சி சின்னம் தடை பட பொது மீண்டும்  கட்சிக்காக்க  சேர்ந்த  ஓ பி எஸ்  இனால் காப்பாற்றப்படட அதிமுக இன்று ஓ பி எஸ் ஐ  கழு த்தை பிடித்து வெளியே  தள்ளும் நிலை எடுத்துள்ளது  
அன்று ஓ பி எஸ்  சேராவிடடால்  கட்சி பிளவுபட்டு  ஆட்சி  கலந்திருக்கும்  4  வருடங்களுக்கு  முன்பே திமுக ஆட்சி  வந்திருக்கும் ஈ பி எஸ் க்கு முதல்வர்  பதவியை 3  வைத்து தடவையாக  விட்டுக்கொடுத்தான் மூலம்  அதிமுக  நிலைத்தது ஈ பி எஸ்  நடந்த  3  தேர்தல்களிலும்  வெற்றி  பேரவைக்கவில்லை  கட்சியை .பணபலத்தின் மூலம்  கட்சிஜினரை  விழாவுக்கு வங்கி தபடிப்படியாக த லைமையை கைப்பற்ற திடடம் போட்டுள்ளார் ஓ பி எஸ் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா  அல்லது கட்சிக்குலேயே  இருப்பாரா  அல்லது  வெளியேறி  சசிகலாவுடன்  சேர்ந்து  இயங்குவாரா 

ad

ad