புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2022

மகிந்த வீட்டில் சரஸ்வதி பூசை: சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பு

www.pungudutivuswiss.co

முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின்,

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்று (28) இரவு சரஸ்வதி பூசை வழிபாடுகள் இடம்பெற்றன இதில், இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமியும் கலந்கொண்டார்.

ad

ad