மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் கேட்ட போது, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிந்தேன். ஆனாலும் நான் அதனை இதுவரை ஏற்கவில்லை எனத் தெரிவித்தார் |