சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஓவியரும், கேலிச்சித்திர வரைஞருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென தெரியவருகிறது. உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடாத்தும் பொலிஸார் கொலையா? தற்கொலையா? தீ விபத்து ஏதும் ஏற்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |