வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, ஆதரவு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் சி. சிவகரன், யாழ். பிராந்திய கூட்டு இணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இனையத் தலைவர் பொ.கெங்காதரன், முல்லைத்தீவு சங்கத் தலைவர் நா. சற்குணராசா, மன்னார் சங்கத் தலைவர் பு.நாகரூபன், வவுனியா சங்கத் தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரன், கிளிநொச்சி சங்கத் தலைவர் தி.கிருஷ்ணன் ரூபன் ஆகியோர், கூட்டத்தில் பங்கேற்றனர். |