புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2024

யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில்   ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இந்தநிகழ்வுகள் பிற்பகல் 2மணிக்கு இலங்கை மணிபல்லவத் தீவு அமுதசுரபி அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சென்னை கவிஞர், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் பாட்டழகன் தெரிவித்துள்ளார்

இந்நிகழ்வுகளை யாழ்ப்பாண கலையகம், உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், யாழ்ப்பாணம் தமிழ் இசைச்சங்கம், சென்னை, கவிஞர்- முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் ஆகியன இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன

இதேவேளை மணிமேகலை அமுதசுரபி பெற்ற இலங்கை மணிபல்லவத் தீவில் 120 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈழத் தமிழுலகின் வரகவி நயினை நாகமணிப் புலவர் இயற்றிய நயினை மான்மியம் என்ற மகா காவியம்,முனைவர் ந சுலோச்சனா சகாதேவன் எழுதிய உரையுடன் வெளியிடப்படவுள்ளது.

  

ad

ad