புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2024

மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!

www.pungudutivuswiss.com




ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்துக்கு அண்மையில் இருக்கும் ஏரியை சுற்றி பார்க்க வந்தவர்கள்,அங்கிருக்கும் முதலைகளிடம், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் கொன்று திண்ணுமாறு சாபம் விடுத்தனர். அவர்கள்,எங்களுடைய பிள்ளைகளுக்கும் சாபம் விடுகின்றனர். இதனால், என்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளேன் என்றார்.

ad

ad