பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்துக்கு அண்மையில் இருக்கும் ஏரியை சுற்றி பார்க்க வந்தவர்கள்,அங்கிருக்கும் முதலைகளிடம், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் கொன்று திண்ணுமாறு சாபம் விடுத்தனர். அவர்கள்,எங்களுடைய பிள்ளைகளுக்கும் சாபம் விடுகின்றனர். இதனால், என்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளேன் என்றார். |