-
22 ஆக., 2026
அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!
| கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை மரணம்! [Saturday 2026-08-22 10:00] |
![]() கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார். |
| செல்வச்சந்நிதியில் வெற்றிலை மென்ற 5 பேருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம்! [Saturday 2026-08-22 10:00] |
![]() தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
| சோமரத்ன ராஜபக்ஷ காட்டும் இடங்களில் அகழ்வு செய்ய வேண்டும்! [Saturday 2026-08-22 10:00] |
![]() செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பல விடயங்கள் வெளிவரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார். |
| அதிக செறிவுள்ள செயற்கை ஒளியினாலேயே 400 பேருக்கு கண்பாதிப்பு! [Saturday 2026-08-22 10:00] |
![]() யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். |
| மன்னிப்புக் கோரி விட்டு நாடாளுமன்றில் இருந்து விடைபெற்றார் அர்ச்சுனா! [Saturday 2026-08-22 10:00] |
![]() பாராளுமன்றத்தில் இருந்து விடைபெறுகின்றேன். இதுவே எனது இறுதி உரை. இவ்வளவு காலம் யாருடைய மனமும் வருந்தும் வகையில் நான் நடந்துகொண்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். சென்று வருகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். |




