டேவிட் ஹெய்ன்சை கொன்றவர்களை வேட்டையாடுவோம்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை
விட கொடிய ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள 2வது
பிரித்தானிய பிணைக்கைதியின் தலையை துண்டிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்
நேற்று முன்தினம் பிரித்தானியாவை சேர்ந்த
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றம் ஜெயலலிதா
மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று
வருகிறது. பல்வேறு கட்டங்களை
இராணுவத்
தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட
பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர்
மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கீரிமலையிலுள்ள
148 ஏக்கர் காணிகளை அளவிடும்
ஐ படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் அர்னால்டு விக்ரம்
நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை
சென்னை நேரு உள் விளையாட்டு
இலங்கை பயணத்தின் போது குண்டு துளைக்காத கார் வேண்டாம்; பாப்பரசர் கோரிக்கை
இலங்கைக்கு
வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில்
பயணிக்க விருப்பமில்லை எ தெரிவித்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை
உத்தியோகபூர்வமாக
பிரிட்டன் பிணைக்கதி டேவிட் ஹெய்ன்ஸ் தலை துண்டித்து கொலை: ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீண்டும் வெறிச்செயல் ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ்.தீவிரவாத
இயக்கம் தாக்குதல்
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின்
நடவடிக்கை குழு இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது.
காணாமல்
போனோர் தொடர்பாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின்
பணிகள் முடியும் வரை, சுயமின்றி
''தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா?''
கொந்தளிக்கும் குஷ்பு!
விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள்
இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த
வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து
மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை
ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா
ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம்
ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில்
ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து
இந்தியாவின்
ஆட்சிமொழி, அலுவல் மொழி என்று இந்தியைத் திணிக்க முற்பட்டால் விபரீத
விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நரேந்திர மோடி
தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின்
பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா. பொதுச்சபை
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது இந்தியில் உரையாற்ற வேண்டும் என
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தி திவாஸ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத்
சிங், அமெரிகாவில் இந்தியில் பேசிய
பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா
பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ்,
ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட்
நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் - ஜனாதிபதி பயங்கரவாதம்
உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு
அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவுஇலங்கையின்
முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி
செய்த ஆறு பேர் உள்ளிட்ட
மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்' கேட்டால் கூட்டணி
முறியும் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல்
நடைபெற உள்ளது.
10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு! உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில், 3
மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று
அளுத்கம துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன்
மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத தாக்குதல்களின் போது
கொடுக்கப்பட்ட
வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்
என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சி
இடைத்தேர்தலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகப்
பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் தமிழக மாண்புமிகுக்கள்.
இலங்கையால்
கூலிக்கு அமர்த்தப்பட்டு கும்மாளம் போடுகின்றனர் எவ்வளவு தான் கோடி
கோடியாகக் கூலி அள்ளிக் கொட்டினாலும் உண்மைகளின் முன்னே அதர்மம்
தோற்றுப் போய் விடும் என்பது தான் வரலாறு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்,
சிரியாவில் போராளிகள் சிறைபிடித்துச் சென்ற 45 பிஜி அமைதிப்படை வீரர்கள் விடுதலை சிரியாவில்
அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிஜி
அமைதிப்படை வீரர்கள் அனைவரும்
கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி உத்தரவு ஐ.எஸ்.ஐ.எஸ்.
கிளர்ச்சிப் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த
அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்
பிரான்சில் அதிபர் ஹோலண்டே செல்வாக்கு சரிந்தது தேர்தலுக்கு முன்பு பதவி விலக வலியுறுத்தல்
பிரான்ஸ்
நாட்டின் அதிபராக பிராங்கோயிஸ் ஹோலண்டே பதவி வகித்து வருகிறார். இவரது
செல்வாக்கு குறித்து ஒரு பத்திரிகை பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு
நடத்தியது.