முதல்வர் விக்கினேஸ்வரன் அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் மர்மம் என்ன ?
-
22 நவ., 2014
கால்நடை மற்றும் பால் பண்ணையாளர்கள் நேற்று அமைச்சர் தொண்டமான் தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்து உரையாடினர். இதன் போது கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதிக்கு அவரது உருவப்படமொன்றை கையளிக்கிறார். இதில் பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபாலவும் கலந்துகொண்டார்.
பிரதியமைச்சுப் பதவியை துறக்கிறார் திகாம்பரம்! ஐ.தே.க.வில் சங்கமம்?திகாம்பரத்தின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை வெள்ளிக்கிழமை மாலையில் ஆளுங்கட்சியை விட்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
தேசிய நல்லிணக்க அலுவல்கள் பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார்.
21 நவ., 2014
அரசியல் கைதிகள் விடுதலை; சுவிஸ் தூதருக்கு எடுத்துரைப்பு |
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவரிடம் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை |
மகிந்தவுக்கு பிடித்தது சனி.ஆட்சி கவிழ்கிறது . தோல்விகளும் சோதனைகளும் வரிசையாக காத்திருக்கின்றன எதிரிகட்சி தாவும் பாராளுமன்ற அங்கத்தவர் பட்டியல் இதோ .துரோக்கிகள் கதை என்னாகும்
ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவ காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் சற்று முன்னர் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு கேடு விளைவித்தவரே எரிக் சோல்ஹெய்ம்
சமாதான உடன்படிக்கை காலத்தில் புலிகளுக்கு எவ்வகையான உதவிகளை வழங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினரால் 360 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருந்த
பிக்குகள் அரசியலில் ஈடுபடமுடியாது
ஏனைய மதங்களை அடக்கியாள்வதற்கும் அரசியலில் ஈடுபடவும் அரச நிர்வாகத்தில் ஈடுபடவும் பௌத்த பிக்குமாருக்கு உரிமை கிடையாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கில் 463 பௌத்த விகாரைகள்
வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாணிக்கசோதியைக் கொன்றது யானையா ? டிப்பரா ? ; தொடரும் மர்மம்

முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின்
20 நவ., 2014
கூரிய ஆயுதங்கள் சகிதம் துணிகர கொள்ளை 24 இலட்சம் ரூபா பணமும் 12.75 பவுண் நகைகளும் திருட்டுக் கும்பல் வசம்
முகமூடி அணிந்த கொள்ளை யர்கள் கூரிய ஆயுதங்கள் சகிதம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டி வைத்து விட்டு பின் கதவை உடைத்து உள்நுழைந்து அறையில் அலுமாரியினுள்
இஸ்ரேலியர் மீதான தாக்குதலை நடத்திய பலஸ்தீனரின் வீடு படையினரால் தரைமட்டம்
nஜரூசலம் எங்கும் பதற்றம்: வன்முறை
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரஞ்சித் ரொட்ரிக்கோ யாழ்ப்பாணம் விஜயம்
2015 ம்ஆண்டு நடைமுறைகள்
தற்போதைய செய்தி
சற்று முன்னர் இன்று இரவு சாமியார் ராம்பால் கைது
சாமியார் ராம்பாலை கைது செய்வதற்கு மாநில போலீஸாருக்கு உதவிட மத்திய பாராமிலிட்டரி படையை சேர்ந்த 500 வீரர்கள் அனுப்பப்பட்டநிலையில், இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நாளை வியாழக்கிழமை ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக?' என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
கீரிமலையில் தவறவிடப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு
கீரிமலை புனித தீர்த்தத்திற்கு பிதிர்க்கடன் செய்ய சென்றவர்கள் தமது இரு சிறுவர்களை தவறவிட்டு சென்றுள்ளனர்.
கட்டாருக்காக நடந்த விசாரணையில் சிக்கியது இங்கிலாந்து
2022ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டித் தொடரை நடத்துவதற்கான நாட்டினை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் வாக்கெடுப்பில் பணத்தினை அள்ளி
தனிநாட்டு வாக்கெடுப்பு சாத்தியமில்லை: குருபரன் தெரிவிப்பு
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை
தனிநாடு தொடர்பான பொது வாக்கெடுப்பு இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை .இதற்கு தென்னிலங்கை சக்திகள் இடமளிக்கப் போவதில்லை
19 நவ., 2014
காணாமற்போனார் முன்னாள் போராளி
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமற்போயுள்ளதாக
இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது

வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)