-
23 ஜூலை, 2015
இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டி: பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான்
22 ஜூலை, 2015
திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மஹிந்த குடும்ப ஆட்சியின்; ஊழல், மோசடி விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு க்கள் அனைத்துக்கும் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படுகின் றன. மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த - தயாசிறி - ஜோன்ஸ்டன்: விருப்பு வாக்குகளுக்காக கடுமையான போட்டி பெரும்பான்மை அரசு அமைப்பதே ஐ. தே. கவின் குறிக்கோள்
சுமார் 10 வருட காலம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். திடீரென குருணாகல் மாவட்டத்திற்கு பரசூட்டில் வந்து தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லையென்றும் மருந்தின் விலை
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வியாழக்கிழமை (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணா
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது.
எனவே, ராஜபக்ச தோல்வியடைவார், அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற அவரது நிலைப்பாடு சரியானதே. அதற்கு அவருக்கு அதிகாரமும் உள்ளது.
வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது.
அவர்கள் புலம்பெயர்ந்தோர், இனவாதம், போர் பற்றியே பேசுகின்றனர். தமிழ் மக்களின் மனோ நிலை அத்தகைய தேசியவாதத்துக்கு எதிரானது.
பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்ப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும்.
ஐரோப்பிய நாடொன்றில் வாலிபன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்
வெளிநாட்டில் வதியும் வாலிபனொருவன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்
மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. ராஜினாமா செய்தாரா?
மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் அவரது பதவி திடீரென அகற்றப்பட்டு உள்ளது. எனவே அவர் ராஜினாமா செய்தாரா? என அரசியல் வட்டாரத்தில்
சூனியம் வைக்க கடத்தப்பட இருந்த வறுத்து எடுத்த குழந்தைகளின் 6 உடல்கள்
PM IST
பாங்காங்கில் 6 இறந்த குழந்தைகளின் உடலை வைத்து இருந்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர் சோவ் ஹோக் குவுன் இவர் தவான் பெற்றோருக்கு ஹாங்காங்கில் பிறந்தவர். சில நாட்களுக்கு சில மாதங்களில் இறந்த குழந்தைளின் 6 உடல்களை ரூ 4 லட்சம் (சுமார் 6400 டாலர் ) கொடுத்து விலைக்கு வாங்கினார். இதனை தவானுக்கு அவர் கடத்த திட்டமிட்டு
பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்
பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் சென்னையில் இன்று கால மானார்.
பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியுடன் : வைகோ சந்திப்பு
பிரதமர் மோடியை வைகோ நாடாளுமன்ற கட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில், 20 தமிழர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும்;நிலம்
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் : பார்வையாளர் அரங்கை சுற்றி பாதுகாப்பு வலை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று 22ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் நான்காவது நாள் போட்டி கொழும்பு, கெத்தாராம
ஐ.தே.கயின் மடியில் அமர்ந்து தேசிய அரசை அமைக்கப் போவதில்லை : மகிந்த
தேர்தலில் 117 ஆசனங்களைக் கைப்பற்றி நாம் ஆட்சியமைப்போம் ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் அமர்ந்து கொண்டு தேசிய அரசொன்றை ஒருபோதும் அமைக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி
கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: 501 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 501 ஓட்டங்களை குவித்து ஒரு ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.
லாங்ஷயர் அணியும் கிளமார்கன் அணியும் மோதிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் 25ஆம் திகதி வெளியிடப்படும் : மருதனார்மடம் பரப்புரையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில்
சுவிஸ் லுசர்ன் மாநிலதில் 15 முதல் 20 வயதிருக்க கூடிய இருவர் பேரூந்தில் துணிகர கொள்ளை
சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நாடகவிழா
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த நாடக விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நடிகையின் சடலம் ஆற்றில் மீட்பு: கொலை என சந்தேகம்
இந்தியாவின் கேரளாவினைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது:
மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களதுவேன்-டக்ளஸ்
மக்கள் எமக்கு அரசியல் பலத்தைத் தரும் பட்சத்தில், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவுப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை
பிளாட்டர் மீது ‘டாலர்’ வீச்சு
இங்கிலாந்தின் காமெடி நடிகர் சைமன் புராட்கின், ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் மீது பணத்தை (‘டாலர்’) எறிந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவர் செப் பிளாட்டர், 79. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
‘பிபா’ நிர்வாகிகள் செய்த ஊழல் தொடர்பாக 7 பேர் கைதுக்கு பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
சேப்பாக்கம் பக்கம் உலக கோப்பை! * ‘கேலரி’ பிரச்னை தீருமா
கோல்கட்டா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின்(2016) சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு பக்கத்தில் வந்த போதும், ‘கேலரி’ பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2007ல் நடந்த முதல்
பனை அபிவிருத்திக் கண்காட்சி நாளை ஆரம்பம்
வடமாகாண சபையால் ஜீலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
|
தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்கு தூண்டுகோலாகும்; கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுப்பு
கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி
21 ஜூலை, 2015
அனைவரும் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுபடுவோம்; மாவை சேனாதிராசா
தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள் என வடக்கு கிழக்கு மக்களிடம் தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.
|
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 621 வாக்களிப்பு நிலையங்கள்; வேதநாயகன்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள்
ஹேமமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்குவாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதுவரையில் மொத்தம் 7.5 லட்சம் பேர் பயணம்: விடுமுறை நாட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் கூட்டம் - பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. .
.
விடுமுறை தினங்கள் தவிர மற்றைய நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அனைத்து
நெடுந்தீவு மக்களுடன் த.தே. கூ சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு 50,000 ரூபா வழங்க முடிவு; அமைச்சர் டெனீஸ்வரன்
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐம்பது ஆயிரம் ரூபாவினை வழங்க கிராம அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்கள் அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை ; கிளி. பொலிஸார் தெரிவிப்பு
குஞ்சுப்பரந்தன் பகுதியில் நேற்றுமுன்தினம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிந்த யுகம் இனிமேல் வேண்டாம்; கல்வி அமைச்சர்
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை ஆரம்பம்
நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் நாளை முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
ஜெ., விடுதலையை எதிர்த்த வழக்கு : 27ல் விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகர் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 27ம்
என் படங்களில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது : அன்புமணிக்கு நடிகர் தனுஷ் உறுதி
மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு பலத்த எ
பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
வழக்கில் 7 பேரின் விடுதலையை முடிவு செய்யும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசு பதில் மனு தாக்கல்
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் தமிழக
திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம்: திருமாவளவன்
திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம். மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரவேண்டும். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தபோதிலும், வடக்கு ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தரப்பாகவும், மைத்திரிபால சிறிசேன தரப்பாகவும் இரண்டு குழுக்களாக பிரசாரம் - கபே
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவிவரும் பிளவு பூதாகாரமாகியுள்ளது என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சயனைட் குப்பிகளுடன் இலங்கையர் உட்பட 5 பேர் தமிழகத்தில் கைது
தமிழகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் ( ஜிபிஎஸ்) மற்றும்
20 ஜூலை, 2015
நீங்கள் ஒன்று சேர வேண்டும்: ஸ்டாலின், இளங்கோவன், திருமாவளவன் முன்பு எஸ்றா சற்குணம் பேச்சு
பேராயர் எஸ்றா சற்குணத்தின் 77வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்
கமலஹாசனை ராதாரவி தவறாக பேசியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: நடிகர் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக நேற்று திருச்சி தேவர் ஹாலில் நாடக நடிக
சஜின்வாஸ் குணவர்தனவை சாதாரண சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என
கே.பி இதுவரையில் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாட்டில் உள்ளாரா-நீதி பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க
விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
19 ஜூலை, 2015
மஹிந்த மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினால் ஐ.ம.சு.முவிற்குள் கடுமையான பிளவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் அரசியலில் பிரவேசித்தமையினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான பிளவை எதிர்நோக்கியுள்ளது. அதுமாத்திரமின்றி பாரிய நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. நல்லாட்சி திட்டங்களை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான
கிளிநொச்சியில் காணமல் போன மூன்று வயது சிறுமி சடலமாக மீட்பு.
கிளிநொச்சியில் கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் தொடரும் மதமாற்ற செயற்பாடுகள்!
மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது
இலங்கை -பாகிஸ்தான்-மைதானத்தின் குழப்ப நிலைமை
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களையும் தம்முடன் இணையுமாறு வேண்டுகோள் -இணைவார்களேயானால் முதல் 03 மட்டத்தில் ஆசனங்களை கைப்பற்ற முடியும் -சம்பந்தன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம் காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழர்கள் 4 பேர் விடுதலை
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
த.தே.கூ வின் முதலாவது பரப்புரைகூட்டம் மருதனார் மடத்தில்
த.தே.கூ வின் முதலாவது தேர்தல் பரப்புரைக்கூட்டம் மருதனார்மடத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா எனக்கு அழுத்தங்களை தரவில்லை ; வடக்கு முதல்வர்
அமெரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நிஷா பில்வாலுடன் நடத்திய பேச்சுக்களின் போது தன்மீது எந்தவிதமான அழத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என வடக்கு
டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு
இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்?
மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த
அரசாங்கத்திலிருந்து பதவி விலகும் 15 சுதந்திர கட்சி உறுப்பினர்கள்?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, கட்சியின் தேர்தல் செயற்பாட்டின் முக்கியஸ்தர்
18 ஜூலை, 2015
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு 2020 ல் நடத்த கனடிய தமிழர் தேசிய அவை தீர்மானம்
ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. 2009ல் இன அழிப்பின் உச்சத்தை ஈழத்தமிழர்கள்
மீளக்குடியமர்ந்த 75 குடும்பங்களுக்கு 10.8 மில்லியன் ரூபா வங்கிக் கடன்
புனர்வாழ்வு அதிகார சபையினால் மீளக்குடியமர்;ந்த மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் இலங்கை கடன் உருவாக்கி கொடுத்துள்ளதாக
சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
சென்னை அருகே பட்டாபிராமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை
வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்கள்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான
தேசியத் தலைவரால் நிராகரிக்கப்பட்டவர் வித்தியாதரன் :சகல தமிழரும் சிந்திக்க வேண்டும்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்டமைப்பை வடக்கில் அங்குரார்ப்பணம்
தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படுகின்ற புலம்பெயர் அமைப்புக்களின் அவதானத்திற்கு
இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழமைபோன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்கள்
ஜனாதிபதியின் உரை நாட்டுக்கே சாதகமானது பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம்.பிக்களல்ல ஜனாதிபதியே
எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
[
தங்களுக்கு அவ்வாறான ஏதாவது தேர்தல் விதி மீறல்கள் குறித்து தெரியுமிடத்து, தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள ‘ஹிலீll விoசீசீissionலீr’ எனும் பகுதிக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம் என தெரிவித்ததோடு, அதை விடுத்து ‘பொலிஸ் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ அல்லது ‘தேர்தல் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ என இடுகையினை பதிவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள் என சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் வேண்டிக்கொண்டார்
17 ஜூலை, 2015
ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம்
ஜூரிச்: கால்பந்து ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.
கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன்
தி.மு.க., எம்.பியும் கருணாநிதி மகளுமான கனிமொழிக்கு மைனர் ஆபரேஷன் செய்ய இருப்பதாக சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.
சென்னையில் பிரபல மருத்துவ மனையில் இந்த ஆபரேஷன் நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக கருணாநிதி, கனிமொழியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது
நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் 21-ம் தேதி உண்ணாவிரதம்
நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் 21-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.
அதிபர்கள் இடமாற்றம் ரத்து
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின்
தேர்தலில் எமது இலக்கு 20 ஆசனங்கள், மக்களுக்கான தீர்வு 2016 இல் : சம்பந்தன் உறுதி
தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்கள் ஆனால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம்.
புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் அவர்கள் இயற்கை மரணம்
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த அதிபர் கணேஸ்வரன் காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு காரணமாக அவஸ் தைப்பட்டபோது சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது . எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும் பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து நிற்கிறோம்
16 ஜூலை, 2015
50 மில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்து குகை தோண்டி தப்பிச் சென்ற போதை வஸ்த்து கும்பல் தலைவன் - வியக்க வைக்கும் திட்டம்
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன்
ரவிராஜின் மனைவியின் பெயர் இடம்பெறவில்லை. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் இதோ
தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப்
2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்.
காலம் இப்படியுமா?
2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஊடக பிரபலங்கள்...
தமிழ்த் தேசியத்திற்காய் தன் எழுது கோலை அர்ப்பணித்தவர் எனப் போற்றப்பட்ட பிரபல ஊடகவியலாளர் வீரகேசரி தேவராஜ் இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸ்
குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக்
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள்
ஐ.பி.எல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு திரும்புகிறார் சந்திரிகா: முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம்
அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது.
ஜனாதிபதியின் அவசர உத்தரவில் சு.க மத்திய குழு கூட்டம் நிறுத்தம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பாக ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
சு.க. மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை-கொழும்பு மாவட்ட நீதிமன்றம்
கட்சியின் செயலர் அநுர யாப்பாவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு
மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொலை செய்தோம்: அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு அறிவிப்பு
ST
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)