-
14 ஜூலை, 2021
மன்னாரில் 228 கடற்படையினருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில்குருநகர் மேற்கு, குருநகர் றெக்கிளமேசன் மேற்கு, சாவற்கட்டு, காரைநகரில் கல்வந்தாழ்வு, கள்ளித்தெரு 5 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு
வடக்கு ஆளுநர் மாற்றப்படுகிறார் - வித்தியாதரனின் பெயர் பரிசீலனை?
13 ஜூலை, 2021
இங்கிலாந்தின் தோல்வி!! இனவெறியால் திட்டித்தீர்க்கப்படும் வீரர்கள்!
12 ஜூலை, 2021
சித்தங்கேணி சிவன் கோவிலுக்குள் வாள்வெட்டு
ஐரோப்பிய கால்பந்து இறுதிப்போட்டி: இத்தாலி அணி “சாம்பியன்”
11 ஜூலை, 2021
சாவகச்சேரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் தற்கொலை
பருத்தித்துறையில் 23 பேருக்கு தொற்று உறுதி
10 ஜூலை, 2021
கோபா அமெரிக்கா கால்பந்து மகுடம் யாருக்கு? பிரேசில்-அர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை
லண்டனிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம்; நடுவானில் நடந்த பரபரப்பு!
லண்டனிலிருந்து ஸ்ரீலங்கா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் நடுவானில் வைத்து
தென்னிலங்கை போராட்டகாரர்கள் மானம் காத்த தமிழ் தரப்பு
ஹைட்டிஅதிபரைக் கொன்றது கூலிப்படையினர்!! அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது!
இணையவழி கற்பித்தலை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு
யாழ்ப்பாணத்தில் ஒரு வாரத்தில் 12 பேர் கொரோனாவுக்குப் பலி
இலங்கையின் மனித உரிமை நிலை மோசம் - பிரித்தானியா கவலை
தவிசாளர் நிரோஷை தாக்க முயன்ற “அரசாங்கத்தின் ஆட்கள்”
8 ஜூலை, 2021
ஐரோப்பிய கால்பந்து; டென்மார்க்கை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
சுவிசில் இருந்து வழிநடத்தப்பட்ட முல்லைத்தீவு வாள்வெட்டுதாக்குதல்
7 ஜூலை, 2021
ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றும் வேலை
6 ஜூலை, 2021
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் வழங்க தீர்மானம்
நடப்பது என்ன? – பாலியல் வல்லுறவு நிலையங்களாக இலங்கைப் பொலிஸ்நிலையங்கள்.
15 வயது மாணவன் சஞ்சீவன் வவுனியாவில் கொலை!! நடந்தது என்ன?
எழுவர் விடுதலை :பல்டியடித்தது திமுக?
வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மான முறையில் சாவு
பிள்ளையான் கட்சி செயலாளருக்கு பிணை
கடைக்குச் சென்ற இளம் பெண் மாயம்!
![]() வவுனியா - கொக்குவெளி, மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்ற குடும்பப் பெண்ணை காணவில்லை என அவரது தாயாரால் |
பசிலுக்காக பதவி விலகினார் கேத்தாகொட
ஊடகவியலாளர்களை வேட்டையாடுவோர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாவும்!
5 ஜூலை, 2021
புதிய சுகாதார வழிகாட்டல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளவை இவை தான் - விரிவான விளக்கம்
4 ஜூலை, 2021
வவுனியா நகரில் 8 கடைகளுக்கு சீல்
மணியை நீக்குவதற்கு உயர்நீதிமன்றை நாடியது சைக்கிள்
3 ஜூலை, 2021
தம்பாட்டி நண்டுத் தொழிற்சாலைஅல்லைப்பிட்டி பரிசோதனையில்கொரோனா தொற்று உறுதி
30 ஜூன், 2021
அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை
தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக |
29 ஜூன், 2021
இங்கிலாந்து சென்ற இலங்கை வீரர்களின் மோசமான நடவடிக்கை!
சீனப்பிரஜை வீதிவேலையில் உள்ளதாக சுமந்திரன் காட்டியவர் இலங்கை முஸ்லிம் சகோதரர் என்பதே உண்மை . மூக்குடைபட்டார்புத்திமான் சுமந்திரன்
இலங்கையில் நாளை நள்ளிரவு முதல் சுவிட்சர்லாந்து உட்பட 8 நாடுகளின் பயணிகளுக்கு தடை
அரசியல் கைதிகளை விடுவித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெள்ளைக்கொடி
திட்டமிட்டபடி ஒக்ரோபரில் உயர்தரப் பரீட்சை! www.pungudutivuswiss.com
28 ஜூன், 2021
வியாழேந்திரனிடமிருந்து பிடுங்கல்: பஸிலுடன் மைத்திரிக்கும் கதிரை!
பேஸ்புக்கில் இழிவுபடுத்தியவர்களை சிலுவையில் அறைந்த நண்பன்
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்
27 ஜூன், 2021
தொழிலில் தோழர் மும்முரம்
இலங்கையில் இன்னும் தொடரும் சித்திரவதைகள்
2019 ல்விடுதலையான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டஅரசியல் கைதி திடீரென மரணம்!
26 ஜூன், 2021
தளர்த்தப்பட்டுள்ளபயணக்கட்டுப்பாடுதொடர்பில்முக்கியஅறிவிப்பு
24 ஜூன், 2021
விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விபரம்
சம்பந்தனிடம் திடீரென சரணடைந்த கோட்டாபய; அதிரடி கடிதம்
23 ஜூன், 2021
நாட்டு மக்களை சிறைக்கு அழைக்கும் சுவிஸ் மாகாணம்: ஏன் தெரியுமா?
இலங்கையில் பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது-சாணக்கியன்
வியாழேந்திரன் வீட்டின் முன் நடந்தது என்ன?? உயிரிழந்தவரின் மனைவியின் கதறல் இது!!

இலங்கையில் கடந்த திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர்,
வதிரியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இளம் குடும்பத் தலைவர் பலி
யாழ்ப்பாணத்தில் நேற்றும் 4 பேர் கொரோனாவுக்குப் பலி
![]() யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
நண்பனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டே துப்பாக்கியை உருவிச் சுட்டார்பாலசுந்தரத்தின் நண்பனான விஜயராஜா தெரிவித்துள்ளார். டேய், நான் யார் தெரியுமா? என்று கேட்டுக்கொண்டே என்னுடைய நண்பனின் கழுத்தை அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிடித்து, இழுத்துச்சென்றார், அப்போது தன்னுடைய இடுப்பிலிருந்து துப்பாக்கிய உருவுவதை கண்டேன்,-பாலசுந்தரத்தின் நண்பனான விஜயராஜா
தமிழ் மக்களின் 44 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிப்பு
22 ஜூன், 2021
மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த
இலங்கை மனித உரிமை நிலைமைகள் - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை
கண்டாவளை கண்ணகி நகரில் 18 பேருக்கு தொற்று
அமெரிக்காவில் பயங்கரம்: ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 18 வாகனங்கள் - 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
21 ஜூன், 2021
வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
டிப்பர் சாரதியுடன் காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை
ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம்
திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய ஈழத்தமிழன் சுபாஷ்கரன்
புங்குடுதீவு மடத்துவெளியில் 23 பேருக்கு கொரொனா
இரு நாட்டு பாதுகாப்பு படையும் சேர்ந்து தான் அகதிகளை கொண்டு வந்து விட்டு காசை சம்பாதித்தார்கள்
கம்பகாவில் பணியாற்றிய இந்தியர்கள் 55பேர் கொரோனா தொற்றுடெல்ரா வைரஸ்? -இந்தியர்கள் 55பேர் கோப்பாயில்
தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது
WelcomeWelcome பொதுமக்களை முழங்காலில் நிற்க வைத்த இராணுவத்தினர் மீது நடவடிக்கை! Top News
![]() |
20 ஜூன், 2021
24 பிரதேசங்கள் நாளை முதல் முடக்கம்!
நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி |
19 ஜூன், 2021
மீண்டும் தெரிவான ஐ.நா பொதுச்செயலாளர் குடெரெசுக்கு பிரதமர் மகிந்த வாழ்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார்.
குருந்தூர் மலையை மீட்க விரைவில் சட்ட நடவடிக்கை
பிரான்ஸ் செல்ல முயன்ற மாங்குளம் யுவதி கட்டுநாயக்கவில் கைது
இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடஙகு
18 ஜூன், 2021
யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!
யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
இந்தியத் தூதுவரைச் சந்தித்தது கூட்டமைப்பு
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது |
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், |